இலங்கையின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர நவநீதம்பிள்ளைக்கு அனுமதி..!
இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும்.
இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் உண்மை நிலைமையை அறிய அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக...
பீரிஸின் கருத்துக்களுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு..!
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை நேரில் அழைக்க புதுடில்லி சென்றிருந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை...
பாண் வியாபாரத்தில் போட்டி: வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணத்தில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாண் விற்பனையில் ஈடுபடும் வெதுப்பகங்களில் ஏற்பட்ட போட்டியே இத்தாக்குதலுக்கு காரணமென பிரதேச மக்கள்...
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை..!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வகுப்புக்களையோ...
மரண தண்டனைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை..!
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என பாகிஸ்தான் அரசு இன்று தற்காலிக தடை விதித்தது.
தீவிரவாத தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றங்கள்...
பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங் வருவார் – பீரிஸ்..!
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாகவும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லைஎன அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு...
பொதுநலவாய மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்..!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட,...
ஒருவழியாக சர்ச்சைகள் நீங்கி திரைக்கு வருகிறது தலைவா..!
ஒருவழியாக தலைவா பிரச்னை தீர்ந்து நிபந்தனை அடிப்படையில் வருகிற 20ம் திகதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது.
விஜய், அமலா பால் நடிப்பில் உருவான தலைவா படத்தினை தமிழகத்தில் வெளியிடுவதற்கு பல சிக்கல்கள் இருந்து வந்தது.
இந்தப்...
வவுனியாவில் சிவில் சமூக அமைப்புக்களை கட்டியெழுப்பும் கலந்துரையாடல்..!
சிவில் சமூக அமைப்புக்களின் மன்றங்களைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா ஸ்வர்க்கா விடுதியில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,...
இலங்கையில் பசளைகளின் விளம்பரங்களுக்கும் தடை..!
நியூஸிலாந்தின் பால் மா தொடர்பில் இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டு பால்மாக்கள் தொடர்பில் விளம்பரங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விளம்பர தடை ஒன்று அமுல்செய்யப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது நீரிழிவு நோயின தாக்கம் அதிகரித்து வருகிறது....
காலி கோட்டை உலக வரலாற்றுத் தரத்தை இழக்கும் – யுனெஸ்கோ எச்சரிக்கை..!
காலி கோட்டை உலக வரலாற்று தரத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலி கோட்டைக்குள் அமைக்கப்படும சட்டவிரோத கட்டிடங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய...
வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது கந்துரட்ட அணி..!
இலங்கை மாகாண மட்ட இருபது – 20 தொடரில் கந்துரட்ட மரூன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.
பஸ்நாஹிர கிறீன்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் தலைமையிலான பஸ்நாஹிர அணி...
2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம் – மின்சக்தி அமைச்சர் பவித்ரா..!
2014 ம் ஆண்டில் வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்க உள்ளதாக இலங்கையின் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திற்கு தடையின்றி சீராக மின்சாரம் வழங்குவதற்காக 3300 மில்லியன்...
இந்தோனேசிய படகு விபத்தில் பலியான இலங்கையர் விபரங்கள் அறிவிப்பு..!
இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களைக் கண்டறிவதற்கு பொது மக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட்...
கிளிநொச்சி பிரமந்தனாற்றில் ஒருவர் அடித்துக் கொலை..!
கிளிநொச்சி பிரமந்தனாற்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரமந்தனாறு சுண்டிக்குளம் வீதியில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடித்துக் கொலை செய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வெளிச்சம்...
டெஸ்டில் இருந்தும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு?
200 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய பிறகு சச்சின் டெண்டுல்கர் என்ற சகாப்தம் டெஸ்ட் போட்டிகளில் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் கர்சான் காவ்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து...
















