வவுனியாவில் வழிபாட்டு தலங்களின் ஒலி பெருக்கிகள் குறித்து புதிய கட்டுப்பாடு!!
வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு...
மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது!!
மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் 1 கிராம் 276 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று ஒருவர் கைதானார்.
இவர் எருக்கலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் நேற்றையதினம் மன்னார்...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதல்!!
இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு 20-20...
லிபியாவில் சிறையில் கலவரம் – 1000 கைதிகள் தப்பி ஓட்டம்..!
அரபு நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது. அப்போது அவர் கொல்லப்பட்டார். தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது.
இந்த...
சிறப்பாக நடைபெற்ற மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்..(படங்கள்)
கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக...
இன்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்..
புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரசேங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர்...
கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு..!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற...
கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 மிலியன் டொலர் செலவிலான இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப்...
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவு..!
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது.
இங்கிலாந்து-அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
அவுஸ்திரேலியா முதல்...
புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்..!
கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரை கடுமையாக...
பறக்கும் அதிசய சைக்கிள் : இங்கிலாந்து வடிவமைப்பாளர்களின் சாதனை!!(படங்கள்)
உலகின் முதல் பறக்கும் சைக்கிள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சைக்கிளால் வானிலும் பறக்கலாம் பூமியிலும் ஓடலாம்.
உலகின் முதல் பறக்கும் சைக்கிளான இதை, இங்கிலாந்தை சேர்ந்த வடிவமைப்பாளர்களான ஜோன் ஃபோடென் மற்றும் யான்னிக் ரீட் சேர்ந்து...
ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை : இந்தியா புதிய சாதனை!!
ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி...
துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவன் என்கவுண்டரில் பலி!!
அமெரிக்காவில் துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவனை கைது செய்ய முயன்ற போது பொலீசாருக்கும் சிறுவனுக்கும் இடையில் உண்டான பிரச்சினையில் அச்சிறுவன் என்கவுண்டரில் பலியானான்.
நேற்றிரவு நியூயோர்க் நகர பொலீசார் பிரான்க்ஸ் பகுதியில் ரோந்துப்பணியில்...
ஒரே நேரத்தில் 408 பலூன்களில் பறந்து புதிய உலக சாதனை.(படங்கள்)!!
பிரான்ஸில் உள்ள மெட்ஸ் நகரில் வருடந்தோறும் ஓகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே...
என் மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கனகாவின் தந்தை புகார்!!
நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு...
மத்திய கிழக்கில் அமெரிக்க தூதரகங்கள் திடீரென மூடப்பட்டது ஏன்?
மத்திய கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் உள்ள தனது தூதரகங்களை அமெரிக்கா தொடர்ந்து மூடியுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த அல்-கைதா தலைவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட தகவல்கள் அமெரிக்காவினால் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பதாகவும், மிகப்பாரிய தாக்குதல்கள் மூலம்...
















