காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!
காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...
வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!
கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!
எனது மீள்வருகை அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர் அமைப்புகளின் தேவைக்காக என்னை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி...
இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!
கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...
நேற்றைய கடும் மழை காரணமாக வவுனியா குளம் வான்பாய்கிறது!!(படங்கள், வீடியோ)
நேற்றைய தினம் (12.05) பிற்பகல் வேளையில் சுமார் மூன்றுமணிநேரம் விடாது பெய்த மழை காரணமாக வவுனியா குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்தனைத் தொடர்ந்து குளம் நிரம்பி நேற்று இரவு முதல் வான்பாய்ந்து...
வவுனியாவை ஸ்தம்பிக்க வைத்த மழை : போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது.
வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...
வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )
வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.
திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு...
இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!
இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.
வவுனியாவில் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!!(படங்கள்)
வவுனியா கற்குழி பிரதேசத்தில் இன்று(12.05) ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சதாசிவம் சபாபதிப்பிள்ளை என்ற 61 வயது முதியவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவராவார்.
இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் , அதனாலேயே...
வவுனியாவில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை : குழப்பமடையத் தேவையில்லை என்கிறார் பிரதேச செயலாளர்!!
வவுனியாவில் வீடுவீடாகச் சென்று விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புகைப்படங்களும் எடுக்கப்படுவதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இந் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா பிரதேச...
நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!
நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...
இலங்கை அகதிகள் 65 பேர் நாளை நாடு திரும்புகின்றனர்!!
யுத்தம் காராணமாக நாட்டை விட்டு இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 65 இலங்கையர்களும்...
பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிரமம்!!
கொழும்பு பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கனமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மலர்ச்சாலைகளில் பதப்படுத்தப்படுவதால் சடலங்கள்...
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்தகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி செட்டிகுளத்தில் இன்று மக்கள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனமத பேதமின்றி சுமார் 300...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற எம்.பி.நடராஜாவுக்கு வரவேற்பு!(படங்கள்)
வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று(10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை : மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு!!
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜெயலலிதா,...
















