அழகான கட்டுடல் மேனியுடன் வலம்வர வேண்டுமா : மறக்காமல் இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள்!!

ஆண்கள் அனைவருக்குமே அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை. அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம், அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல...

தொடர்ந்து கணினியில் வேலை செய்கின்றீர்களா : ஓர் எச்சரிக்கை!!

கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவ்கரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும்...

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக்...

காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

இரவில் நன்றாக உறங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை நம்மில் நிறையப் பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும் தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விடயமாகவும் இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். இரவு...

வாழ்நாளை அதிகரிக்கும் உணவுகள்!!

தினமும் நாம் உண்ணும் உணவுகளை பொறுத்தே நோய்கள் நம்மை அண்டாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். முறையான உணவுப் பழக்கங்களின் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் சிறப்பாக வாழ்க்கை நடத்தலாம். இந்த உணவுகளை அடிக்கடி சமைத்து...

வாய் குறித்த முக்கியமான ஆரோக்கிய குறிப்புகள்!!

கடைப்பிடிக்க வேண்டியவை.. 1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 பாகை சாய்த்துப் பிடித்து மெதுவாகச்...

ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக்கான 7 குணங்கள்!!

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு...

காதலில் ஜெயிப்பது எப்படி?

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல்...

உடல் எடையை குறைப்பது எப்படி?

உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை...

உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!!

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு...

தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய இளம் தலைமுறை!!

பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர். வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே...

உங்கள் கோபத்தை குறைக்க எளிய வழிகள்!!

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா, இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள். 1.கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை...

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்!!

பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா இதோ மகிழ்ச்சியாக வாழ ஆறு வழிகள். உறவு முக்கியம் திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின்...

தலைமுடி உதிர்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!!

பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை. முடியை இறுக்கமாகவும், இழுத்துப்...

காதல் பிரிவிற்குக் காரணம் என்ன?

காதலிக்கும் பல ஜோடிகள் தம்பதிகளாக ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம் என்று அவர்களில் யாரையும் சொல்ல முடியாது. அதற்கு காரணம் என்றால், காதலர்கள் முதலில் அவசரப்பட்டு எதையும் யோசிக்காமல் காதலிப்பதுதான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்து...