உங்கள் அழகு மேலும் அதிகரிக்க வேண்டுமா??

அழகு விடயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்திலும், உடலிலும் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் காலை உணவு!!

எம்மில் பலர் தற்போது சந்திக்கும் போது பசியாறிட்டீங்களா? என்று கேட்பதற்கு முன் சுகர் எவ்வளவு இருக்கிறது? என்று கேட்கிறார்கள். அந்தளவிற்கு தென்னாசியா முழுவதிற்கும் சர்க்கரை நோய் பரவியிருக்கிறது. இன்றைய திகதியில் 380 மில்லியனுக்கும்...

உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை!!

தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை...

20 வயதில் நாம் செய்யும் 10 தவறுகள்!!

அழகு விடயத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது 20 வயதில் தான். ஏனெனில் அந்த வயதில்தான் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும். அதற்கு முன்னர் நீங்கள் அழகான ஆடைகளை...

ஒரு பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் இவ்வளவு விடயங்களா!!

பெண்ணின் கண்ணீர் என்பது ஆணுக்கு வேண்டுமானால் காரியங்களை சாதித்துக்கொள்ளும் கருவி போலவும், எதிரே இருப்பவரை வீழ்த்தும் ஆயுதம் போலவும் இருக்கலாம். பெண்ணைப் பொறுத்தவரையில் அவளின் கண்ணீர் என்பது அவளுடைய உண்மையின் மெய்ப்பாடு. அவள் மனதின்...

உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் நடக்கும் அதிசயம்!!

உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய...

வலது கண் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை...

கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் அழகு குறிப்புகள்!!

கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம்.சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது. * கோடையில் மாம்பழம் அதிகம்...

காதலர் தினம் கண்டிப்பாக எமக்குத் தேவைதானா?

நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த...

அம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி!

அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும். இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும். பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!...

சைவ பிரியர்களுக்காக கோழி முட்டை போன்ற தாவர முட்டை தயாரிப்பு..!

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக...

செல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படியுங்கள்!!

இன்றைய தலைமுறையினரில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்கள் மிக குறைவு. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் செல்பி எடுக்காதவர்களே இல்லை. தொடர்ந்து அடிக்கடி செல்பி எடுப்பவர்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு விரைவில் வயதானோர் போல மாறிவிட வாய்ப்புகள் அதிகம்...

பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!!

மஞ்சளில்.. பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது. பாலில் மஞ்சள் சேர்ப்பது...

காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம் என்ன!!

பெரும்பாலுமான பெண்களும், பெண்வீட்டாரும் காதல் கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது சாதி, மதம். வேறு சாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு. காதலிக்கும் போது வராத சாதி,...

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்!!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம...

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் மஞ்சள்: ஆய்வில் தகவல்!!

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தமாரா கண்டுபிடித்துள்ளார். நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள்...