இந்திய செய்திகள்

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் விதவையான இளம் பெண் : புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை!!

புதுமாப்பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், அன்றே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி தர்சினி பிரியா,...

சிறுமியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்மாமன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக குழந்தையின் தாய் மாமா கைது செய்யப்பட்டுள்ளார். கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் கனகராஜ்...

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன் : வீட்டில் அவர் கண்ட காட்சி!!

திருமணமான இளம் பெண் கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை சேர்ந்த நபருக்கும், இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர்...

புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் நடந்த அதிசயம் : கண்களை திறந்து மூடி கண்ணீர்விட்ட மாதா?

தேவாலயத்தில் நடந்த அதிசயம் 320 ஆண்டுகள் பழமையான திண்டுக்கல், மேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் மாதா சிலையின் கண்கள் திறந்து மூடியுள்ளதாகவும், சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேட்டுப்பட்டி புனித...

திருமணமான 17 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த பெற்றோர்!!

அலறி துடித்த பெற்றோர் தமிழகத்தில் திருமணமான 17 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (25). பொறியாளரான...

வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தாய், மகன் சடலங்கள் : கணனியில் இருந்த வார்த்தைகள்!!

தாய், மகன் சடலங்கள் கேரளாவை சேர்ந்த தாய் - மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர்....

சாதிக்கத் துடிக்கும் மாணவியின் பரிதாப நிலை!!

மாணவியின் பரிதாப நிலை.. தமிழகத்தை சேர்ந்த நாடோடி இன மாணவி ஒருவர் நிரந்திர இடம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையிலும் தனது படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில்...

மனைவியின் சடலத்துடன் பல மணி நேரம் வீதியில் உட்கார்ந்திருந்த கணவன் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து பெண்ணின் கணவர் மனைவி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்...

டிக் டாக் மூலம் காதல் : காதலி குறித்து அறிய அவர் வீட்டுக்கு சென்ற காதலன் தலையில் விழுந்த...

டிக் டாக் மூலம் காதல் தமிழகத்தில் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளைஞர் விஷம் குடித்த நிலையில், அவர் காதலியும் விஷம் குடித்தது...

ஐந்து நாட்கள் தனியறையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!!

சிறுமிக்கு நடந்த கொடூரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமி நாள் கணக்கில் ஒரு கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 17ஆம்...

மாலையும் கழுத்துமாக நின்ற கணவன் : கோவிலுக்கு சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயதாகும் இவர்...

மனைவியின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன்!!

கணவரின் அதிர்ச்சி செயல் இந்தியாவில் வரதட்சணைக்காக, மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிதுல். இவருக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும்...

காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண் : அதன் பின் 30 நாளில் நடந்த கொடுமை!!

தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும் குண்சுந்தரி...

அனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள் இந்தியாவில் பெற்றோரை இழந்த அனாதை பெண்ணுக்கு கோடீஸ்வரரும், அமைச்சருமான மல்லா ரெட்டியும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் புஷ்பா. பெற்றோரை...

வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை சென்னையில் தன்னாட்சி கல்லூரியில் படிக்கு திருநங்கை மாணவி, கல்லூரியில் சங்கத்தில் இணை செயலாளராக இடம் பிடித்து வரலாற்று சாதனை பிடித்துள்ளார். கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை அமைப்பது வழக்கமான ஒன்றுதான்....

லண்டனில் சாதிக்கவேண்டும் : இதுவே என் கனவு என்று கூறும் தமிழ் பெண் : யார் தெரியுமா?

ஸ்ரீசாய் சுதர்சனா டிரம்ஸ் இசையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழ் பெண்ணான ஸ்ரீசாய் சுதர்சனா, லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பயிற்சியாளராவதே தனது கனவு என்று கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...