இந்திய செய்திகள்

மலசலகூடத்தில் தூக்கில் தொங்கிய மாணவி : அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்!!

தூக்கில் தொங்கிய மாணவி கடலூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி, ஆண் மாணவர்களின் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூரை சேர்ந்த ஏழுமலை (39) என்பவரின் இரண்டாவது...

180 நாட்களில் கசந்த மாணவாழ்க்கை : வேதனையில் பெண் எடுத்த சோகமுடிவு!!

பெண் எடுத்த சோகமுடிவு சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம்...

கழிவறையில் கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : கையும் களவுமாக சிக்கிய இளைஞர்!!

கையும் களவுமாக சிக்கிய இளைஞர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய இளைஞரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் பட்டப்பகலில் குறித்த கொடூர சம்பவம்...

கையில் பணத்துடன் கண்கலங்க நின்ற சிறுவன் : இணையத்தில் வைரலான புகைப்படம்!!

வைரலான புகைப்படம் மிசோரம் மாநிலத்தில் கையில் பணம் மற்றும் கோழிகுஞ்சுடன் மருத்துவமனையில் நிற்கும் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத...

தாயை தவறாக பேசிய நண்பனை கோபத்தில் வெட்டிக்கொலை செய்த மகன்!!

வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டத்தில் தாயின் நடத்தை குறித்து தவறாக பேசிய நண்பரை வெட்டிக்கொலை செய்த மகன் தானாக சென்று பொலிசில் சரணடைந்துள்ளார். எப்போதும்வென்றான் அருகேயுள்ள கன்னக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலனும், கண்ணனும் நண்பர்கள். இருவரும், ஒன்றாக...

அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்… நண்பர்கள் இல்லை : தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி!!

புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்படும் சிறுமி தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பெற்றோருடன் குடியிருக்கும் 13 வயது வஃபா...

பழைய செய்திதாள்களை வாங்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம் : அடுத்த சில மணி நேரங்களில் தெரிந்த உண்மை!!

கேரளாவில் பழைய செய்திதாள்களில் நகையை வைத்திருந்த பெண், தெரியாமல் நகைகள் இருந்த செய்திதாள்களை எடைக்கு போட்ட சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் Karakkamandapam-ல் இருக்கும் Pottavila பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய...

திருமணமாகி 14 ஆண்டுகளாக கர்ப்பமாகாத மனைவி : கோபத்தில் எமனாக மாறிய கணவன்!!

கர்ப்பமாகாத மனைவி டெல்லியில் திருமணமாகி 14 ஆண்டுகளாக மனைவி கர்ப்பமாகாத காரணத்தால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவன், தனது வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...

வெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த அப்பா : அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்!!

தங்கைக்கு நடந்த சோகம் சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூலி வேலை செய்து...

அன்று கணவனை கண் முன்னே துடி துடிக்க கொலை செய்த கும்பல் : இன்று பெண் தாதாவா மாறி...

கணவனை கண் முன்னே துடி துடிக்க கொலை செய்த கும்பல் தமிழகத்தில் பெண் தாதா என்றழைக்கப்படும் எழிலரசி வரும் மக்களவை தேர்தல் முடியும் வரை காரைக்கால் பகுதியில் நுழையக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளது...

இறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண் 6 வருடங்களாக மாமியார், கணவர் அரங்கேற்றிய கொடுமை!!

இறக்கும் போது 20 கிலோவாக மாறிய இளம்பெண் வரதட்சனைக் கொடுமை என்கிற பெயரில் தனது கணவர், மாமியாரால் இளம்பெண் ஒருவர் பட்டினி போடப்பட்டு, பல கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும்...

மர்மமாக இறந்துகிடந்த திருநங்கை : பாலியல் தொழில் செய்த போது நடந்த விபரீதம்!!

திருநங்கை ஷாலு கேரளாவில் திருநங்கை சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. கோழிகோடில் உள்ள ஒரு சாலையின் ஓரத்தில் ஷாலு என்ற திருநங்கை நேற்று காலை சடலமாக கிடந்தார். இதை...

தற்கொலை செய்து கொண்ட கணவன் : 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம் இந்தியாவில் இளம் விதவை பெண்ணுக்கு அதிர்ஷ்டவசமாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் பிரசாரம் செய்வதற்காக சமூகவலைதளம் மூலம் நிதியை வசூல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவை சேர்ந்தவர்...

இளம் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு அலுவலகம் சென்ற கணவன் : திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி இந்தியாவில் இளம் பெண் தன்னுடைய இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்த நிலையில் தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் குமரேசன். இவர் மனைவி மீனா....

குடும்பமே ஒன்று சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த கொடூரம்!!

வெட்டிக்கொலை செய்த கொடூரம் ஈரோடு மாவட்டத்தில் 1800 ரூபாய்க்காக ஒரு குடும்பமே சேர்ந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவருக்கு இந்துமதி என்கிற...

17 வயது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை இந்தியாவில் 17 வயது மகளை கொலை செய்து உடலை எரித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (17). கல்லூரி மாணவியான இவர் சக...