இந்திய செய்திகள்

பெண்ணின் நகத்தில் புதுமாப்பிள்ளையின் ரத்தம் : இரட்டைக் கொலையில் அதிர்ச்சித் தகவல்!!

கொலையில் அதிர்ச்சித் தகவல் திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின்...

விதவிதமான ஆடைகளில் மாணவியை மயக்கி கடத்திய இளைஞர்!!

மாணவியை  கடத்திய இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் திகதியன்று பள்ளி செல்வதாக...

அண்ணியின் தங்கை மீது காதல் : வீட்டிற்கு வரவழைத்து இளைஞர் செய்த செயல்!!

இளைஞர் செய்த செயல் தமிழகத்தில் இளம் பெண்ணை கொன்று விட்டு நாடகமாடிய உறவுக்கார இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து...

வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன் : விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!!

விபரீத முடிவெடுத்த காதல் மனைவி சென்னையில் காதல் மனைவி இறந்து கிடந்த விவாகரத்தில் மர்மம் இருப்பதாக பெண்ணின் வீட்டார் புகார் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துரை - சாவித்திரி தம்பதியினரின்...

வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகன் : கைது செய்யப்பட்ட இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சடலமாக கிடந்த தாய், மகன் திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்தணியை சேர்ந்த வனப்...

காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்ட காதலர்கள் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம் சென்னையில் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காதல் ஜோடியினர் தங்களது உண்மை காதலை நிரூபிக்க தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்நாத் - ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 2...

அக்காவிற்காக உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன் : ஒரு திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள்!!

திருநங்கை அனுபவித்த கஷ்டங்கள் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தான் வாழ்வில் பெண்மையை உணர்ந்த தருணம், அதன் பின் திருநங்கையாக மாறியது எப்படி என்பது குறித்து கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி,...

பெண்களின் ஆடையை அணிந்தபடி தூக்கில் சடலமாக தொங்கிய இளைஞர் : திடுக்கிடும் பின்னணி!!

தூக்கில் தொங்கிய இளைஞர் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்,...

திருமணமான 5 மாதத்தில் இளம் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!!

கணவனுக்கு நேர்ந்த கொடூரம் தமிழகத்தில் கணவனை அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை சேர்ந்தவர் வெங்கடேசன் (23). இவருக்கும், முனியம்மாள் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஐந்து...

லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் : அம்பலமான கணவரின் ரகசியங்கள்!!

கொலை செய்யப்பட்ட இந்தியப் பெண் லண்டனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. Wolverhampton நகரில் வசித்து வந்த...

அப்பா, அம்மா வாழ்ந்த வீட்டில் : பெற்றோரை 2 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த பிள்ளைகளின் ஆசை!!

தமிழகத்தில் தாயும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களின் இரண்டு பிள்ளைகள் சரியான ஆதரவு இல்லாமல் தவித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவர் மனைவி செல்லம்மாள் (40). தம்பதிக்கு ஜெயச்சந்திரன்...

குழந்தையை வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்ளுமாறு பொய் சொல்லிவிட்டு தலைமறைவான தாய்!!

தலைமறைவான தாய் தமிழகத்தில் தனது குழந்தையை பெண்ணிடம் பொய் சொல்லி ஒப்படைத்துவிட்டு தலைமறைவான தாயை பொலிசார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்தவர் மகேஸ்வரி (65). இவர் கடந்த மாதம் 19ம் திகதி கண் அறுவை...

மகனுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு சென்னை ஆவடி பகுதியில் மம்தா என்ற பெண்மணி தனது மகனின் பிறந்தநாளுக்கு கணவர் ஆடை வாங்கிகொடுக்காத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலத்தை சேர்ந்த பானு...

பாடசாலை வகுப்பறையில் தூக்கில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் சென்னையில் தனியார் பள்ளியின் வகுப்பறையில் இளம் வயது ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ள நிலையில்...

விமானத்தில் பறந்து வந்து மனைவியை கொலை செய்தது எதற்காக? கணவர் வாக்குமூலம்!!

கணவர் வாக்குமூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கவுதமி என்ற பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்து...

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி : நீதிமன்றம் உத்தரவு!!

கொலை செய்யப்பட்ட மாணவி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு 15 நாட்கள் காவல் சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அரசு கலைக்...