இந்திய செய்திகள்

8 பேருக்கு உயிர் கொடுத்து தன்னுயிரை விட்ட இளைஞன் : மனதை உருக்கும் சம்பவம்!!

  மனதை உருக்கும் சம்பவம் மதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில்...

சீமானுக்கு 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது : மகிழ்ச்சியில் குடும்பம்!!

  சீமானுக்கு ஆண் குழந்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சீமான்-கயல்விழி திருமணத்தை...

காணாமல் போனவரின் கால்கள் மட்டும் கிடைத்துள்ளது : திணறும் பொலிஸ்!!

  திணறும் பொலிஸ் தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் கால் மட்டும் சாலையில் கிடைத்துள்ள நிலையில் அது கொலையா..? விபத்தா..? என்று முடிவு செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த...

16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை!!

  கொடூர கொலை பீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா...

அஜித்தின் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்!!

  தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்க்க...

2 மாதத்தில் முடிவுக்கு வந்த காதல் திருமணம் : தூக்கில் தொங்கிய புதுப்பெண்!!

  தூக்கில் தொங்கிய புதுப்பெண் தமிழகத்தில் காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் இவரது மகன் திருமூர்த்தி (26). இவர் கடந்த இரு...

சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை : விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்!!

  சிறுமியின் வயிற்றில் குழந்தை தெலுங்கானா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் பாம்பாளி கிராமத்தை சேர்ந்த 24...

ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : 100 நாட்களின் பின்னர் சிறுமி ஹரிணி மீட்பு!!

  சிறுமி ஹரிணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர். குழந்தை கிடைக்கும் வரை...

பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் : பதறிய நண்பர்கள்!!

  பதறிய நண்பர்கள் மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர்...

பனை மரத்தில் ஏறியபோது திடீர் மாரடைப்பு : தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி!!

  தலைகீழாக தொங்கியபடி மரணித்த தொழிலாளி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50)....

பெற்றோர் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய மாணவி : சிக்கிய வாக்குமூல கடிதம்!!

  தூக்கில் தொங்கிய மாணவி ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர்...

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் : தலைமறைவான கணவன்!!

  தற்கொலைக்கு முயன்ற தாய் பீகார் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கர்ஹாரியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று...

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தால் பரபரப்பு!!

  சிறுமியின் சடலத்தால் பரபரப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயதான பாலகிருஷ்ணன் மற்றும்...

கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த காதலியை குத்திக்கொன்ற இளைஞன்!!

  காதலியை குத்திக்கொன்ற இளைஞன் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பல் பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை...

ஒரே பெண்ணை காதலித்த 3 ஆண்கள் : பொறாமையால் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன்!!

  கொடூரமாக கொல்லப்பட்ட மாணவன் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் கொலைக்கு காதல் விவகாரம் தான் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான 20 வயதான முன்தாசர்,...

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!

  இளைஞன் படுகொலை தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர்...