இந்திய செய்திகள்

மனைவியின் கடிதத்தை படிக்காமலேயே இறந்த கணவன் : சடலத்தில் இருந்த கடிதத்தை பார்த்து கதறிய மனைவி!!

இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் கடிதத்தை கடைசி வரை படிக்காமலேயே போனது தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த...

13 ஆண்டுகள் போராட்டத்தில் ஒரு தாயின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி!!

கேரள மாநிலத்தில் பிரபாவதி என்ற தாய் தனது மகனை கொன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 ஆண்டுகள் போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுத்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயக்குமார். உதயக்குமாருக்கு ஒரு வயது இருக்கும்போதே...

இப்படித்தான் எங்களை சீரழித்தார்கள் : சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்!!

பீகார் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த...

வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் இறந்த கணவர் : கதறி அழுத மனைவி!!

தமிழகத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்து பொருள்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்ததால், இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திபெற்றது...

ஹீரோ ஆக ஆசைப்பட்டு சீரோவான காதலன் : சுவாரசியமான உண்மை சம்பவம்!!

மும்பையை சேர்ந்த ரூபேஸ் - உமா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் என்பதால் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது, தனது தந்தையின் சம்மதம் இருந்தால் மட்டுமே...

22 வருட பாசப்போராட்டம் : வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கண்டுபிடித்த பெண்!!

22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்ட்ட ஸ்பானிஷ் பெண், தன்னை பெற்ற இந்திய தாயை கண்டுபிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து கடந்த 22 வருடங்களுக்கு 14 மாத குழந்தையான ஜீனத் என்பவரை ஸ்பானிஷ் நாட்டை...

பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண் : 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்!!

பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்....

அந்த 11 பேர் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30). சிம்பியை விஜய், அவரின்...

74 பேரிடம் மோசடி : புது கார், புது பங்களா.. சொகுசு வாழ்க்கையில் மிதந்த அழகிய இளம்பெண்!!

தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 74 பேரிடம் இருந்து ரூ. 3 கோடி மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த இளந்தீபன் (33)...

யூடியூப் பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன் : பரிதாபமாக உயிரிழந்த பெண்!!

திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கிருத்திகா தம்பதியினர்....

காட்டுக்குள் என்னடி வேலை : ஆண்களின் பாலியல் வக்கிரம் தொடர்பான அதிர்ச்சி வீடியோ!!

உத்திரபிரதேச மாநிலத்தில் வயலில் வேலை பார்த்த தாய்க்கு சாப்பாடு கொண்டு சென்ற 16 வயது சிறுமியை இரண்டு நபர்கள் காட்டுக்குள் இழுத்து சென்ற வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு, மொத்தம் 6 ஆண்கள்...

திருமணம் முடிந்த 10 நாட்களில் தற்கொலை : மரண வாக்குமூலத்தில் கண்ணீர் வார்த்தைகள்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணம் முடிந்த 10 நாட்களில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தை சேர்ந்த தாயப்பன்- அபிராமிக்கு கடந்த 10 நாட்களுக்கு...

தாயின் இறுதிச்சடங்கின் போது மகன் எடுத்த அதிர்ச்சி முடிவு : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

மதுரை மாவட்டத்தில் தாயார் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி செல்வரங்கன் (58) என்பவர் தனது தாயின் மீது அதிக பாசம் கொண்டவர்....

நாங்க கதறி அழுதோம் : அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!!

தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 6 வயது...

7 வருட காதல் : 3 முறை கருக்கலைப்பு : சாதியால் தொலைந்துபோன வாழ்க்கையை தேடி அலையும் பெண்!!

ஈரோடு மாவட்டத்தில் 7 வருடம் காதலித்த நபர் தனக்கு தாலிகட்டிய நிலையில், தற்போது தன்னை வெறுத்து ஒதுக்குவதால் அவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி போராடி வருகிறார் ஷீலா. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக...

மீண்டும் ஒரு நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளுக்கு நடந்தேறிய கொடுமை!!

கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவிகளுக்கு மது அருந்த கொடுத்து, விடுதி காப்பாளர் தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹாப்ஸ்காலேஜ் பகுதியில் தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருக்கு...