இந்திய செய்திகள்

முதியோர் காப்பகத்தில் பாதாள பிணவறை : நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள்!!

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் முதியோர் இல்லம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல்...

ஸ்ரீதேவி மரணம் ஒரு கொலை : பரபரப்பைக் கிளப்பும் சு.சுவாமி!!

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியலறை தொட்டியில் விழுந்து மரணமடைந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான...

பட்டப்பகலில் தந்தையின் கண்முன்னே கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை!!

  இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தந்தையின் கண்ணெதிரே அவரது 2 வயது குழந்தையை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்திய நபர் நடந்து சென்றவாறே குழந்தை ஷரீன் பாத்திமாவை மிக லாவகமாக...

தற்கொலை செய்த இளம் தம்பதி : வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

இந்தியாவில் இளம் தம்பதி ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் பன்சல். இவர் மனைவி டிம்பிள். தம்பதிக்கு...

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட துபாய்!!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் இறந்ததாக தகவல்...

ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்கிறேன் : பாலியல் வன்கொடுமையில் சிக்கிய நபரின் உருக்கமான வரிகள்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்ந்து வருகிறேன் என பாலியல் வன்கொடுமையில் சிக்கி மீண்டு வந்த ஹரிஷ் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீதேவி(54) கடந்த சனிக்கிழமை...

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம் : உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!!

நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என செய்திகள்...

தூக்கில் தொங்கிய இளம் தாய் : மகள் குறித்து உருக்கமான கடிதம்!!

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள்...

மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் விவசாயி!!

இந்தியாவில் விவசாயி ஒருவர் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் சம்பவம் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் CHAMARAJANAGAR-ஐச் சேர்ந்தவர் ராஜுசுவாமி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். ராஜம்மாள் அப்போது தனக்காக...

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் கணவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!!

இந்தியாவில் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவியின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ்....

திருமண பரிசுப்பொருள் வெடித்தது! பரிதாபமாய் பலியான மணமகன்!!

ஒடிசாவில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளில் இருந்த குண்டு வெடித்ததில், மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும்,...

நள்ளிரவில் மின்கம்பத்தில் ஏறி தொங்கிய நபர் : பதறிய மக்கள்!!

  ஈரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் நள்ளிரவில் மின்கம்பியில் தொங்கியபடி அங்குமிங்குமாக சுற்றியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஐரிங் (50), இவரது மனைவி சித்ரா, பொள்ளாச்சியை சேர்ந்தவர். தம்பதிக்கு சைனி (9) மற்றும்...

இளம்பெண்னின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

  இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் காதலிக்க மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை வாளால் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் கோட்மா கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது....

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் : நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரஜனிகாந்த்!!

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக...

மீண்டும் போர் பதற்றம் : நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லையில் சீனப் படைகள்!!

அதி நவீன ஆயுதங்களுடன் இந்திய எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே சீனப் படையினர் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆயுதங்களானது போர்க் காலங்களில் அமெரிக்கா பயன்படுத்தும் வல்லமை மிக்க ஆயுதங்களைப் போன்ற நவீன தொழில்நுட்பத்திலானது...

மனைவி, மகனை கொன்று விட்டு கணவர் தற்கொலை!!

கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (34), எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தார்....