இந்திய செய்திகள்

கணவனை தீர்த்து கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

திருவண்ணாமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள காட்டுப் பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து...

நடுரோட்டில் இளம்பெண் கொலை : புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

காதலர் தினத்தை உலகெங்கும் இளைஞர்கள் கொண்டாடி வந்த சந்தோஷ நாளில் இளம்பெண்ணின் உயிர் பிரிந்துள்ளது. காசியாபாத்தை சேர்ந்த பெண் பிரியங்கா(வயது 22), சில நாட்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில்...

ஆண் வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்த பெண் : திடுக்கிடும் காரணம்!!

  வரதட்சணை பணத்துக்காக ஆண் வேடமிட்டு இரண்டு பெண்களை மணந்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் நகரை சேர்ந்தவர் ஸ்வீட்டி சென் (25). இவர் கிருஷ்ணா சென் என்ற பெயரில்...

கணவரின் கண்முன்னே பலியான இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

  ஹரியானா மாநிலத்தில், ‘Go Kart' எனும் கார்பந்தயத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர், தனது கணவரின் கண்முன்பே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராம்புரா புல் பகுதியைச் சேர்ந்தவர்...

அவர்களை சும்மாவிடக்கூடாது : இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்!!

சென்னை அருகே கொள்ளையர்களால் தாக்குதலுக்கு ஆளான பெண் பொறியாளர், தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது என்று அழுதவாறே வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா(26), இவர் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில்...

சில வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!!

தமிழ்நாட்டில் திருமணத்தில் விருப்பமில்லாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27) இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்...

தம்பியை காப்பாற்ற சீறிப்பாய்ந்த காளையுடன் போராடிய சிறுமி : அதிர்ச்சி வீடியோ!!

காளையிடமிருந்து தனது தம்பியை எட்டு வயது சிறுமி துணிச்சலாக போராடி மீட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. கர்நாடகாவின் ஹன்னவர் தாலூக்காவிலுள்ள நவிலக்கோன் கிராமத்தில், எட்டு வயது சிறுமி தன்னுடைய இரண்டு வயது தம்பியுடன் தனது...

நொடிப்பொழுதில் நேர்ந்த துயரம் : தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன்!!

தமிழகத்தில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முற்பட்ட பொறியியல் மாணவர் தண்டவாளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கவுரவ் குமார்(வயது 19), வேலூரில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில்...

தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண் : கையில் எழுதிவைத்திருந்த தற்கொலை கடிதம்!!

ஹரியானாவில் காதல் திருமணம் செய்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் கல்காவை சேர்ந்தவர் கவுசல்யா, மின்சார பொறியாளராக வேலை செய்யும் பிரமோத் குமார் என்பவரை...

சன்னி லியோனை இப்படியும் பயன்படுத்தலாமா? அதிர வைத்த விவசாயி!!

தன் விவசாய நிலத்தில் படும் கண்திருஷ்டிகளை தடுக்கும் வகையில் சன்னி லியோன் படத்தை விவசாயி ஒருவர் பயன்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் செஞ்சு ரெட்டி, விவசாயியான இவருக்கு...

இளம்பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வாடகை காதலன்!!

இந்தியாவில் காதலர் தினத்தின் போது காதலன் இல்லாத பெண்களுக்கு வாடகை காதலனாக வருவதாக வித்தியாசமாக யோசித்த இளைஞனின் செயல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்கான், இவர் கடந்த சனிக்கிழமை...

மகனோ கோமாவில் : அடகுக் கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை!!

தமிழகத்தில் அடகுகடைக்காரர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், செய்வதறியாமல் நிற்பதாக தந்தை கண்ணீர் வடித்துள்ளார். மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா, மேசன் வேலை செய்து வரும் இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும்...

என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் : திருநங்கையின் கண்ணீர் கடிதம்!!

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. 26 வயதான இவர், கடந்த 2010ஆம்...

சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் : உறவினர் கைது!!

இந்திய தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில்...

நான் அவ்வளவு பெரிய ரௌடி இல்லை : என்னை விட்டு விடுங்கள் : கண்ணீர் விட்டு கதறும் ரௌடி!!

என்கவுண்டரில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை, நான் ஒரு சர்க்கரை நோயாளி என்று கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான...

13 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்திய மாநிலம் மத்தியபிரதேசத்தில் வன்புணர்வுக்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் 13 வயது சிறுமியை சிறுவன் ஒருவன் உயிருடன் கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில்...