இந்திய செய்திகள்

குடும்ப சண்டையை தடுக்க முயன்ற சிறுமி படுகொலை : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

  தமிழகத்தில் பெற்றோரின் சண்டையை தடுக்க முயன்ற சிறுமி கோடாரியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன், கட்டட வேலை செய்யும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மூன்று...

கமலுக்கு தான் முன்னுரிமை, ரஜினிக்கு அல்ல : சீமான் பரபரப்புப் பேட்டி!!

நடிகர் கமல்ஹாசன் நாளை தன் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவரை சீமான் சந்தித்து பேசியுள்ளார். இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த ராமேஷ்வரம் இல்லத்தில் இருந்து நாளை தன் அரசியல் பயணத்தை...

வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள்!!

இந்திய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் லக்னோவில் உள்ள இந்திராநகர் பகுதியில் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது மேஜர்...

என்னை மன்னியுங்கள் : நடிகை விந்தியாவின் உருக்கமான கடிதம்!!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை நடிகை விந்தியா எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி, எடப்பாடியாருக்கு இத்தனை...

5 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை : குற்றவாளியை அடித்தே கொன்ற பொதுமக்கள்!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரை பொதுமக்கள் வெளியில் இழுத்து வந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாசல பிரதேசம் லோகித் மாவட்டத்தில்...

ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த 7 தமிழர்கள் : நடந்தது என்ன?

  ஆந்திர மாநில ஏரியில் 7 தமிழர்களின் உடல் சடலமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒண்டமிட்டா ஏரியில், 7 நபர்களின் உடல் சடலமாக மிதப்பதாக பொலிசாருக்கு...

தமிழகத்தையே அதிரவைத்த கொலை வழக்கு : தஷ்வந்த் குற்றவாளி என அறிவிப்பு!!

தமிழகத்தை அதிர வைத்த ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி...

நித்தியானந்தாவை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!!

நித்தியானந்தாவை எந்த வழக்கில் இருந்தும் விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆரத்திராவ் என்ற பெண்ணை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக நித்தியானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது கர்நாடக...

கணவரை கொன்ற மனைவி : 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 40), கட்டிட தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும்...

இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

சென்னையில் இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி...

திருமணமாகி 2 நாட்களில் முன்னாள் காதலனால் கணவன் படுகொலை!!

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம்...

இந்த காதல் கதை நிச்சயம் உங்கள் மனதை பாதிக்கும்!!

  உத்தர பிரதேசத்தில் அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது நீண்ட கால நண்பருக்கும் காதலர் தினத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் ஜகத்பூரை சேர்ந்தவர் பிரமோதினி. கடந்த 2009ஆம் ஆண்டு, கல்லூரியில் தேர்வு...

பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றது ஏன் : இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரையின் திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி, இவரது மகள் சித்ராதேவி, 9ம்...

வேலைக்காரருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொடுத்த முதலாளி!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தனது வேலைக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர்...

பாடசாலைக் கழிப்பறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!!

இந்தியாவில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிப்பறையை வெறும் கைகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுத்தம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி...

காதலிக்க மறுத்த மாணவியை கொடூரமாக பழிவாங்கிய இளைஞர்!!

  தமிழகத்தில் காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிப்பாண்டி-பேச்சியம்மாள். இவர்களுக்கு சித்திராதேவி(14)...