இந்திய செய்திகள்

கணவனின் ரத்தத்தை குடித்து கொன்ற மனைவி : என்ன காரணம் தெரியுமா?

பெங்காலின் அருகே உள்ள சைரைபூர் எனும் பகுதியில் வசிக்கும் சபித்திரி எனும் பெண் சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி தினமும் ரத்தம் குடித்து வந்துள்ளது பொலிஸாருக்கு பெரும்...

கொடூரன் தஷ்வந்த் இருப்பிடம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல்!!

சிறுமி ஹாசினியை எரித்து கொன்றுவிட்டு பெற்ற தாயையும் கொன்ற தஷ்வந்த் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து...

பாடசாலை விழாவில் நடனமாடிய மாணவி மரணம்!!

வந்தவாசியில், பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடனமாடிய மாணவி, மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி பாலுடையார் தெருவைச் சேர்ந்த ரங்கன், சித்ரா தம்பதியினரின் 10...

சுமார் 300 ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற விஷால்!!

சுமார் 300 ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார் நடிகர் விஷால். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகின்றார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் வெற்றிடமாகவுள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு...

எயிட்ஸ் விழிப்புணர்வு : சர்ச்சையாகும் மாணவிகளின் ஜிமிக்கி கம்மல் நடனம்!!(வீடியோ)

கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால் நடிப்பில் வெளியான வெளிப்பயின்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்...

பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை: காரணம் என்ன?

பெற்ற குழந்தைக்கு விஷம் ஊட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஷெனாய்நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (30). இவர் மனைவி பிரியா...

மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மாப்பிள்ளை மரணம்!!

  மணமேடையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வரீந்தர் கேதா என்பவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர்...

பாடசாலையில் உடன் படித்த மாணவனை கொன்று புதைத்த நண்பர்கள்!!

பணத்துக்காக பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்த மாணவனை இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொலை செய்ததும், இதற்கு பல நாட்களாக அவர்கள் திட்டம் போட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் நபா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அரோரா....

ஓடஓட வெட்டிக் கொலைசெய்யப்பட்ட ரௌடி : அம்பலமான பின்னணிக் காரணம்!!

சென்னை மண்ணடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் என்பவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல்...

அனாதையாக விட்டு சென்ற மகன்: செத்துப்போக மாத்திரை கேட்ட தாயின் பரிதாபம்!!

பெற்றெடுத்த தாயை பராமரிக்க முடியாத காரணத்தால் அவரை திருப்பதி கோயிலுக்கு அழைத்து சென்று அனாதை மகள் விட்டு வந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ரத்தினவள்ளி(70) என்பவருக்கு 4 மகன்கள். இதில் இரு மகன்கள் இறந்துவிட்ட நிலையில்,...

கேரளாவை உலுக்கிய மாணவி!!

கேரளாவை சேர்ந்த அக்சரா என்ற மாணவி எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் பிஏ சைக்காலஜி பயின்று வருகிறார். ஆனால் தனது நோயினை அறிந்துகொண்ட மாணவிகள் இவருடன் விடுதி அறையில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முதியோர் இல்லத்தில்...

தாண்டவம் ஆடிய ஓகி புயல் : 4 பேர் பலி, 20000 மரங்கள் சாய்ந்தன!!

  வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஓகி புயலால் தென் தமிழகத்தில் சூறைக்காற்றுடன் 16 மணிநேரத்துக்கு மேலாக கனமழை பொழிந்தது. இதில் 20000 மரங்கள் வேரோடு சரிந்ததுடன், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன. இரவும், பகலும் இடைவிடாது கடும்...

தொலைக்காட்சியைப் பார்த்து நடனமாடிய சிறுமி : தீயில் கருகி பலியான பரிதாபம்!!

கர்நாடகாவில் தொலைக்காட்சி தொடரைப் பார்த்து, அதில் வருவது போல நெருப்பினைப் பற்ற வைத்துக் கொண்டு நடனமாடிய 7 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம்...

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மையே : சசிகலாவுக்கு தெரியும் : அண்ணன் பரபரப்புப் பேட்டி!!

ஜெயலலிதாவின் மகளை பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் தான் தெரியும் என அவரின் அண்ணன் வாசுதேவன் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வசிக்கும் வாசுதேவன் அளித்துள்ள பேட்டியில், நான் ஜெயலலிதாவின் தந்தை...

மனைவியை படுகொலை செய்த கணவன் : பிரித்தானியாவில் வசிக்கும் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

  பஞ்சாப் மாநிலத்தில் கணவர் தன் மனைவியின் முகத்தில் ஆறு முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்தவர் Nirankar, இவரது மனைவி Kulwant Kaur, தனது மகன்...

88 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து தண்டனை : பாடசாலை ஆசிரியர்கள் வெறிச்செயல்!!

  இந்திய மாநிலம் அருணாசல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைக்கப்பட்டு தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாசல பிரதேசத்தின் இட்டா நகரில் செயல்பட்டு...