இந்திய செய்திகள்

இயக்குனர் சீமானுக்கு பிடி வாரண்ட்!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் பங்கேற்றார். அந்த கூட்டத்தில்...

நடுவானில் விமானியின் அறைக்குள் நடிகை சென்றது ஏன்??

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானி அறைக்குள் நடிகையை உட்கார அனுமதித்த விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் பெங்களூரில் இருந்து ஐதராபாத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தென்...

ஒரே தடவையில் 3 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய மாணவிக்கு கத்திக் குத்து!!

  காதலிப்பதாக நாடகமாடி மூன்று மாணவர்களை ஏமாற்றிய போலி காதலிக்கு சரமாரி கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர். ஆண்கள் தான் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவர். ஆனால், ஒரு...

வீழ்வது தமிழர்களாக இருப்பினும் வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்! கலைஞர் மீது ஜெ கடும் தாக்கு!!

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியாவின் ஒரு...

ஜார்க்கண்டில் 4 மாணவிகளை கடத்தி கற்பழித்த 20 வாலிபர்களுக்கு 24 மணிநேர கெடு!!

இந்தியாவில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த 20 வாலிபர்கள் 4 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகடியா என்ற மலைவாழ் இனத்தினர் அடர்ந்த...

தமிழ்நாட்டில் மீண்டும் சாதித் தீயில் சிக்கியுள்ள புது காதல் ஜோடி!!

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு...

இந்திய வெள்ளம்: காணாமல்போன 5700 பேரும் இறந்துவிட்டனர்!!

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் மழைவௌ்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போயிருந்த 5700க்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பணஉதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களின்...

இளவரசன் உடல் இன்று நல்லடக்கம்..!

தர்மபுரி காதல் – கலப்பு திருமண விவகாரத்தில் காதலன் இளவரசனின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசும், சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்களும் கூறினார்கள். இதனால் அவரது உடல் இரண்டு...

ஒரு வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் 1 வயதான குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதே மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியை குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில்...

அகதி முகாமில் இலங்கை மாணவி மீது ஆசிரியர் பாலியல் தொல்லை..!

தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அரசு மேல்நிலைப்...

இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மறுப்பு..!

தர்மபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசன், திவ்யா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது திவ்யா தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து தனது மகளை...

கொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்??

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி...

உத்தரபிரதேசத்தில் 3 பேரால் சிறுமி கற்பழிப்பு – வாக்குமூலம் அளிக்கும் முன்பு நாக்கு துண்டிப்பு!!

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த...

மும்பை மீது விரைவில் தாக்குதல் என இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை..

மும்பை நகரம் மீது ஏழு நாட்களில் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக இந்தியன் முஜாஹிதீன்...

இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது!!

இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது...

டெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)

  டெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியின்...