இந்திய செய்திகள்

கொலை முயற்சி வழக்கு – கைதாவாரா விஜயகாந்த்??

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பரபரப்பு காணப்படுகிறது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி...

உத்தரபிரதேசத்தில் 3 பேரால் சிறுமி கற்பழிப்பு – வாக்குமூலம் அளிக்கும் முன்பு நாக்கு துண்டிப்பு!!

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் நாக்கை துண்டித்துள்ளனர். அவர் வரும் 24ம் தேதி வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த...

மும்பை மீது விரைவில் தாக்குதல் என இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை..

மும்பை நகரம் மீது ஏழு நாட்களில் தாக்குதல் நடத்துவோம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலம் புத்தகயாவில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்பதாக இந்தியன் முஜாஹிதீன்...

இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது!!

இந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது...

டெல்லி மசூதி அருகில் பிளேடினால் கை, கால்களை கீறி மருத்துவம் பார்க்கும் 79 வயது வினோத மருத்துவர்..(படங்கள் இணைப்பு)

  டெல்லியில் உள்ள 79 வயது நபர் ஒருவர் பிளேடினால் நோயாளிகளின் உடலை கீறி ரத்தத்தை வரவழைத்து நீண்ட நாள் நோய்களை குணப்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியின்...

ஊழலில் முதலிடத்தில் இந்தியா – சர்வதேச ஆய்வில் தகவல்!!

              உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட "ஊழல் அளவுக்கோல் 2013" என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. "டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல்" என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து...

இளவரசன் உடல் மறு பிரேதப் பரிசோதனை – தீர்ப்பு தள்ளிவைப்பு..

தர்மபுரி இளைஞன் இளவரசனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார் உடலை சுயாதீனமாகப் பரிசோதனை செய்துவிட்டு அறிக்கை...

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களை ஹிந்தியில் மிரட்டிய சீனா!

ஜம்மு எல்லை கட்டுப்பாட்டு பகுதியான லடாக்கில் சீன துருப்புகள் மீண்டும் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களிடம் ஹிந்தியில் எல்லையை விட்டு போக சொல்லி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய சீன எல்லை பகுதியின் லடாக் இந்திய...

இளவரசன் கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கண்ணீர்..!

இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது. ´இளவரசன்–திவ்யா´ காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது....

இளவரசனின் மரணம் காதல், வீரத்தை போற்றும் தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட இழிவு..!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் மட்டுமின்றி, காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய...

இந்திய புத்தகயா – மகாபோதிக்கு அருகில் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு..

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மகாபோதி விகாரைக்கு அருகில் இன்று காலை 6 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு வெடிப்பு...

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது : காதலன் தற்கொலையா??

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை...

விஜய்காந்தின் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமா?

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுப்பது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் முடிவெடுத்திருப்பதன் மூலம் தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க முடிவு செய்துவிட்டார் என்றே கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் முடிந்த...

உத்தராகண்டில் இன்னும் 3,000 பேர் சிக்கியுள்ளனர்: இராணுவத் தளபதி..!

வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் மழைவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியவர்களில் மேலும் 3,000 பேர் வரையில் இன்னும் வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அங்கு இதுவரை 800 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட்...

வெள்ளத்தில் பலியானோரின் சடலங்கள் நூற்றுக்கணக்கில் எரிப்பு..!

வட இந்தியாவில் வெள்ளத்தில் பலியானவர்களை ஒட்டு மொத்தமாக எரிக்கும் பணிகள் நடக்கின்றன. வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் 800க்கும் அதிகமானோர் அங்கு இறந்துள்ளனர். மோசமான காலநிலையால் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து கோயில் நகரான கேதாரநாத்தில் குறைந்தபட்சம் 200...

பிரபாகரனோடு மன்னார் ஆயரை ஒப்பிட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்..!

புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும், புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொதுபல சேன அமைப்பின்...