இந்திய செய்திகள்

உலகையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் பெற்றோர் தான் : சர்ச்சையை கிளப்பிய அமைச்சர்!!

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ உலகத்தையே உலுக்கிய சுர்ஜித் ம ரணத்திற்கு காரணம் குழந்தையின் பெற்றோர் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். திருச்சி, மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்...

மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு கணவர் சென்ற போது அங்கு அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி...

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞன் செய்த அ திர்ச்சி செயல்!!

இளைஞன் செய்த அ திர்ச்சி செயல் தமிழகத்தில் உரிமையாளரின் கண்முன்னே பல லட்சம் ரூபாய் பணத்துடன் காரை ஓட்டுனர் க டத்தி சென்ற சம்பவத்தில், அந்த நபர் உ ல்லாச வாழ்க்கைக்காக தான் இப்படி...

பெற்ற மகளை இரும்புக் கம்பியால் தாக்கி விஷம் கொடுத்து கொன்ற தந்தை!!

கேரளத்தில்.. கேரளத்தில், தான் பெற்ற மகளை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி, பூச்சி மருந்தை வலுக்கட்டாயமாக மகளின்வாயில் ஊற்றி கொலைச் செய்து அதிர வைத்திருக்கிற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம்...

கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று...

சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!

சோகத்தில் தமிழகம் கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள்...

கனவுகளுடன் பரீட்சைக்கு சென்ற மாணவி : அதிகாரிகள் அலட்சியத்தால் நொடியில் போன உயிர்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ரயில்வே தேர்வுக்கு சகோதரருடன் பைக்கில் சென்ற மாணவி, பேருந்துக்கு அடியில் சிக்சி பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தலைநகர் ஐதராபாத்தின் நல்கொண்டா சாலையில் காலை 7:30 மணிக்கு...

அபசகுனம்… ஆறுதல் கூறிய கணவன் : இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் கதறும் உறவினர்கள்!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவால்.. தமிழகத்தில் அபசகுனமாக நடந்து கொண்டதாக பக்கத்து வீட்டுக்கார நபருடன் த கராறில் ஈடுபட்ட பெண், அவமானம் தாங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம்...

5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

5 வயது சிறுமியை.. தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர்...

திருமணம் முடிந்த சில மாதங்களில் உ யிரிழந்த காதல் கணவர் : மறுநாளே மனைவி எடுத்த சோக முடிவு!!

மனைவி எடுத்த சோக முடிவு காதல் கணவர் விபத்தில் சிக்கி உ யிரிழந்த மறுநாளே அவருடைய மனைவி த ற்கொ லை செய்துகொண்டு இ றந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக...

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை.. காதல் தோல்வியால் சோகம்!!

திருச்சியில்.. கரூா்-திருச்சி இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கரூரிலிருந்து வந்த ரயிலானது கோட்டை ரயில் நிலைய பகுதிக்கு வந்தபோது, திடீரென இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளார். இதனை பார்த்து ரயில்...

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் : 2வது மனைவியை தேடும் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி!!

ஒரு வருடத்தில் கசந்த காதல் திருமணம் காதலித்து திருமணம் செய்துகொண்ட முதல் மனைவி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை கட்டாயப்படுத்தி விவாகரத்து செய்ய முயற்சித்த ஐபிஎஸ் பயிற்சி அதிகாரி மீது பொலிஸார் வழக்கு...

அழுதுகொண்டே இருந்த பச்சிளங் குழந்தையை அ டித்து கொ ன்ற தந்தை!!

பச்சிளங் குழந்தையை பச்சிளங் குழந்தையை, ம து போ தையில் இருந்த தந்தை அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த துர்கா (25) என்பவருக்கு முதல் கணவர்...

சாதிய தீண்டாமை : பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்பட்ட பூதவுடல் : வலி மிகுந்த காட்சி!!

சாதிய தீண்டாமை தமிழகத்தில் சாதி தீண்டாமை கொ டுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இ றந்தவரின் உடலை சுமந்த...

திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்: மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

வி பரீத முடிவு திருமணம் முடிந்த 6 மாதத்தில் க ர்ப்பம் க லைந்ததால் இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர்...

சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

கண்கலங்க வைக்கும் புகைப்படம் தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில்...