இந்திய செய்திகள்

சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

கண்கலங்க வைக்கும் புகைப்படம் தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில்...

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞ ன் பலியான சோகம்!!

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு, ஹேமசந்திரன், ஹேமராஜன் (26) என்று இரட்டை ஆண்...

வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர். இதையடுத்து கடந்த...

தவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை...

சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!

சிலிண்டர் வெ டித்ததில்.. உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி...

மரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்… இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?

மரத்தை கட்டிப்பிடிப்பதற்கு நபர் ஒருவரின் டிக்கெட்டிற்கு ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யும் நிறுவனத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம். பொதுவாகவே எல்லோருக்கும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம்...

இதுவரை 40 அடி தான் : துளையிடும் பணி இனி சரிவருமா? சுர்ஜித் மீட்பு பணி குறித்து அமைச்சர்...

அமைச்சர் வேதனை சுர்ஜித் மீட்பு பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டது, இவ்வளாவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மண் பரிசோதனைக்கு பின்பு மட்டுமே இந்த பணிகள்...

தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இளம்பெண் : விசாரணையில் வெளியான உண்மை!!

இளம்பெண் சென்னையில் மா யமான இளம்பெண் தன்னை விட 13 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்டதோடு அவருடன் சேர்ந்து பண மோ சடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்தவர்...

பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!!

அவிநாசியில்.. அரசு பள்ளியில், காலையில் நடைப்பெற்ற இறை வழிபாட்டில் கலந்து கொண்ட 9ம் வகுப்பு மாணவி, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர்...

’என்னை ஏமாத்திட்டாங்க’.. மனைவி மீது பாகிஸ்தான் கணவர் பரபரப்புப் புகார்!!

சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், இந்தியாவில் உள்ள நொய்டா நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது இந்திய கணவர் சச்சின் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நடந்து வரும்...

ஐஸ்கீரிம் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. தந்தையின் சகோதரி கைது!!

கேரளாவில்.. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்துக்கு பின்பான சமூகம், பணம், பொறாமை, வக்கிரம் என குணங்களில் மனிதத்தை...

காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர். இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென...

உன் சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டேன் : சகோதரனுக்கு வந்த அழைப்பு, மாமியார் வீட்டில் அரங்கேறிய கொடூரம்!!

மத்திய பிரதேசத்தில்.. மத்திய பிரதேசத்தில், சகோதரர் ஒருவருக்கு அவரது சகோதரியை கொன்றுவிட்டதாக வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது...

5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்து கொலை செய்த கணவன்!!

திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து...

காதலியை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!

புனேயில்.. புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில்...

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்!!

கேரளாவில்.. கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை...