இணையத்தில் மலர்ந்த காதல்… தென்கொரிய இளைஞரை திருமணம் செய்த தமிழ்ப்பெண்!!
தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தென்கொரிய இளைஞரை காதலித்து திருமணம் செய்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் விஜயலட்சுமி. இவருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற...
காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவி!!
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர்...
5 மாத கர்ப்பிணி மனைவியை பேருந்தில் இருந்து எட்டி உதைத்து கொலை செய்த கணவன்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைமெய்யன். இவருடைய மகன் 24 வயது பாண்டியன். இவர் நத்தம் கல்வேலிபட்டி பாலமுருகன் மகள் 19 வயது வளர்மதியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலித்து...
உன் சகோதரியை பெட்ரோல் ஊற்றி எரிச்சுட்டேன் : சகோதரனுக்கு வந்த அழைப்பு, மாமியார் வீட்டில் அரங்கேறிய கொடூரம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேசத்தில், சகோதரர் ஒருவருக்கு அவரது சகோதரியை கொன்றுவிட்டதாக வந்த அழைப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது, மைத்துனி மீது...
பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்… மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20...
காதலியை ஹோட்டல் அறையில் சுட்டுக்கொன்ற காதலன்!!
புனேயில்..
புனேயில் உள்ள ஹோட்டல் அறையில் காதலியை சுட்டுக்கொன்ற காதலன் மும்பையில் கைது செய்யப்பட்டார். புனேயில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் சாஃப்ட்வேர் எஞ்சினியர் ஹோட்டல் அறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மும்பை அருகில்...
வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை ஒப்படைத்த இந்திய சிறுவன்… கௌரவித்த துபாய் அரசு!!
துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் 'ஸ்மார்ட் காவல்நிலையம்’...
திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்!!
கேரளாவில்..
கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை...
ஓடும் பைக்கில் பெட்ரோல் ஊற்றி காதலன் எரித்து கொலை காதலி கவலைக்கிடம்!!
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில்...
திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை.. பெண் மர்மமான முறையில் மரணம்!!
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச்...
காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்!!
காதலனுக்கு வாகனம் வாங்குவதற்காக வீட்டின் உரிமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்து 36 கிராம் தங்கநகையைக் கொள்ளையடித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு...
ஐயோ என் பொண்ண வரதட்சணை கேட்டே கொன்னுட்டாங்களே: நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறும் தாய்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம்...
17 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு...
ஒருதலைக் காதலால் நடந்த பயங்கரம்.. வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!!
ஹூப்ளியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி நேஹா கொலை செய்யப்பட்ட்தைப் போல, இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின்...
ராட்சத அலையில் சிக்கி 6 வயது சிறுமி மாயம்!!
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர்...
உறவை துண்டித்த இன்ஸ்டா புகழ் ஆசிரியையின் கழுத்தை நெரித்து கொன்ற இளைஞன்!!
கர்நாடகவில்..
கர்நாடக மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த தனியார் பள்ளி ஆசிரியை கொலையில் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். 35 வயதான லோகேஷ், அவரது மனைவி தீபிகா, கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபூர், மாணிக்யனஹள்ளி...