10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது!!
5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும்...
மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறை!!
பெற்ற மகள்களை பாலியலில் ஈடுபடுத்திய புதுவை தயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல்...
சென்னையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் கைது!
தமிழ்நாடு கடலூரில் வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதில் மேலும்...
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் துப்புரவு தொழிலாளர்கள்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு துப்ப்புரவு தொழிலாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருப்பதில்லை. குறிப்பாக இரவுப் பணிக்கு மருத்துவர்கள் வருவதில்லை.
மேலும் மகப்பேறு பிரிவுகளுக்கும்...
பேஸ்புக் காதலனை தேடி அலையும் பெண்!!
பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த மலேசிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார்.
அவருக்கு பேஸ்புக்...
ரயில் தண்டவாளத்தில் படுத்த பெண்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்!!
ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தில் படுத்து கிடந்த பெண் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டை அருகே இரு நாட்களுக்கு முன் எல்.சி ரயில்வே கேட் 26ல் அருகே 35 வயது...
மும்பையில் கற்பழிப்பு குற்றவாளி மீது முட்டை வீச்சு..!
மும்பையில் சமீபத்தில் பத்திரிகை பெண் போட்டோகிராபரை 5 பேர் கும்பல் மிரட்டி கற்பழித்தது. அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இன்று (வெள்ளிக்கிழமை) கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து...
ஒரு கையால் சுவாமி சிலை செய்யும் தன்னம்பிக்கை மனிதர்!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் உழைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் இளைஞர் பாண்டி.
மானாமதுரையில் வேளார்கள் எனப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைவினை கலைஞர்களான இவர்கள்...
ஒரே குற்றச்சாட்டில் நளினி மீது இரண்டு வழக்கு!!
சிறையில் செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் சிறையில் உள்ளார்.
அவர்...
தட்டைக் கழுவ மறுத்ததால் தலித் சிறுவன் சுட்டுக் கொலை!!
தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த தலித் சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்தியாவின் உத்தரப்பிரதேசம் முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல்...
அரபு, சீனமொழிகளில் வெளிவருகிறது திருக்குறள்!
உலகமொழிகளில் தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடும் வகையில் தயார் நிலையில்...
நாயை கடித்துக் குதறிய மனிதனுக்கு பொலிசார் வலைவீச்சு!!
தமிழ்நாட்டில் நாயை கடித்து மருத்துவமனைக்கு அனுப்பிய குடிகாரனை பொலிசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரம் பக்ஸ் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஒரு நாய்க்குட்டியானது வாடிக்கையாக அந்த இடத்திலேயே இருக்கும்.
இந்நிலையில் அதே பகுதியை...
பேஸ்புக் கண்காணிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா..!
பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது....
கச்சத்தீவு குறித்து இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தடை..!
கச்சத்தீவு பற்றி இந்திய பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நட்பு நாடாக, இலங்கை இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என, வெளியுறவுத்...
31 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த காமுகன் கைது!!
குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த நபர் ஒருவரை பெங்களூர் பொலிசார் இன்று கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளாக...
பள்ளி விடுதியில் 14 சிறுமிகளை கற்பழித்த வாடன்!!
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டம் லிகாபாலியில் ஒரு தனியார் பள்ளி விடுதி உள்ளது. இங்கு தங்கியிருக்கும் 4 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகள் 14 பேரை விடுதி...