இலங்கை செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்.. நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

களுத்துறையில்.. களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு...

இளம் மனைவியைத் தாக்க முயன்ற கணவனை அடித்துக் கொன்ற அயலவர்கள்!!

இரத்தினபுரி - கிரியெல்ல, பஹலகம பகுதியில் மனைவியை தாக்க முயன்ற கணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கணவன் மனைவியை தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில் குறித்த இடத்திலிருந்த...

சென்னையில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கைப் பெண் பலி!!

  சென்னை பாரிமுனை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பெண் பயணித்த கெப் ரக வாகம் ஒன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேற்று...

4000 தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் இந்தியா!!

தமிழகத்தில் தங்கியுள்ள 4000 இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த...

இலங்கையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 61 பேர் குறித்த விபரங்கள்!!

கொரோனா இலங்கையில் நேற்றைய தினம் 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இதுவரையில் 1530 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 61 பேர்...

ரயில்களில் யாசகம் கேட்க இன்றுமுதல் தடை!!

ரயில்களில் யாசகம் கேட்போரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர்...

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய...

இலங்கை அமைச்சரின் காளை வீரரின் காற்சட்டையை கழற்றியதால் சலசலப்பு!!

  ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காணும் பொங்கலை முன்னிட்டு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைப்பெற்றது. லை 8 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு...

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி!!

  கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும்...

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று : நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு!!

பிந்திய இணைப்பு : இலங்கையில் மேலும் 5 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இன்று காலை 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது மேலும் 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய...

யாழில் நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்!!

யாழில்.. யாழ்ப்பாணம் - வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று(12.07.2021) மதியம் இந்த கொடூர சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில்...

நாடாளவிய ரீதியில் இன்றிரவு முதல் ஊரடங்கு சட்டம்!!

ஊரடங்கு சட்டம்.. நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில்...

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கைப் பெண் : குழப்பத்தில் பொலிஸார்!!

சைப்ரஸ் நாட்டின் Larnaca பொது மருத்துவமனையில் இருந்து இலங்கை பெண்ணொருவர் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. 39 வயதான இலங்கை பெண் ஒருவர் தப்பி ஓடியதால், அந்நாட்டு அதிகாரிக்கு ஒருவருக்கு எதிராக பொலிஸார்...

திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

பொலன்னறுவையில்.. பொலன்னறுவை - தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, ஜம்புரேவெல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய டி.ஜி டில்மி...

நீரில் மூழ்கி இருவர் மாயம்!!

தேதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் - தேதுருஓயாவுக்கு சென்றுள்ளனர். இதில் சிலர் உணவு அருந்திக் கொண்டிருந்த...

தமிழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த 6 மாணவர்கள்!!

மயங்கி விழுந்த மாணவர்கள் இன்று அம்பாறை காரைதீவு சண்முகா மகாவித்தியாலய பாடசாலை மற்றும் காரைதீவு ராமகிருஸ்ணா பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக...