இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் ஆசிரியை திடீரென உயிரிழந்தது ஏன்? வெளியான காரணம்!!

இளம் ஆசிரியை.. ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில்...

இலங்கையில் கண்நோயின் தாக்கம் அதிகரிப்பு : அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலங்களில் கண் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் கபில...

வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி : அமைச்சர் அறிவிப்பு!!

மரக்கறி.. மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக...

சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அழகி வெற்றி!!

சமோவா மாநிலத்தில் முதன்முறையாக இடம்பெற்ற சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழகி ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். சர்வதேச மிஸ் குளோபல் அழகி போட்டியில் சமோவா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முத்து குருப்பு என்ற யுவதியே இரண்டாம்...

யாழில் கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்!!

யாழில்.. யாழ் - பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற...

பாடசாலை மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்கள் கைது!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் மாணவனை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த இரு...

பிறந்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்ற தாய்!!

வீட்டில் பிரசவித்த குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணொருவரை நுவரெலியா டயகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். டயகாமம் மூன்றாம் பிரிவு தோட்டத்தில் வசித்து வந்த தமிழ்ப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனது...

யாழில் குப்பைக்குத் தீ வைக்கச் சென்ற இளம் யுவதி பரிதாபமாகப் பலி!!

யாழ்ப்பாணம் - சபாபதிப்பிள்ளை இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அருகில், உடலில் தீப்பற்றிய நிலையில் படுகாயடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் முகாமுக்கு அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கச் சென்ற வேளையே இவ்வாறு விபத்துக்கு...

பளையில் வீசா வரையரைகளை மீறிய நான்கு இந்தியர்கள் கைது!!

பளை பொலிஸ் பிரிவில் நான்கு இந்தியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்த இவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினாலேயே கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று கைதான குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்...

யாழில் வெளிநாடு செல்ல இருந்த பெண்ணொருவர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்.. யாழில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும்...

கொரோனா மூன்றாவது அலை கண்ணுக்கு தெரியும் எல்லைக்குள் வந்துள்ளது : மருத்துவர் தகவல் !!

கொரோனா.. கொரோனா மூன்றாவது அலை கண்ணுக்கு தெரியும் எல்லைக்கு வந்துள்ளதாக கோவிட்-19 தொடர்பான இணைப்பதிகாரியும் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி(Anvar Hamdani) தெரிவித்துள்ளார். நாட்டை திறப்பதற்காக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள சுகாதார...

லண்டனில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்ப் பெண் பலி!!

லண்டனில் வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினால் தமிழ்ப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (02.07) அதிகாலை 2.10 மணியளவில் லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே இப் உயிரிழந்துள்ளார். மரணம்...

நடுவீதியில் தீப்பற்றிய கார்!!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் உயிராபத்துக்கள்...

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெளத்த புனித சின்னங்கள் கம்போடியாவில் திருட்டு!!

இலங்­கை­யி­லி­ருந்து கம்­போ­டி­யா­வுக்கு கொண்டு வரப்­பட்ட கெளதம புத்­தரின் கேசம் பற்கள், எலும்­பு­களைக் கொண்ட தங்கப் பேழை­யொன்றை தேடி வரு­வ­தாக கம்­போ­டிய பொலிஸார் ஞாயிற்றுக்­கி­ழமை தெரி­வித்­தனர். மேற்­படி மலைப் பிராந்­திய புனித ஸ்தல­மொன்­றி­லி­ருந்து களவாடப்­பட்ட அநேக...

பாடசாலை மாணவனுக்கு எமனாக மாறிய தென்னை மரம்!!

கம்பஹா அத்தனகல்ல - அலவல பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தில் 14 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். அலவல மகாவித்தியாலத்தில் 9 வகுப்பில் பயிலும் துலான் செனிது என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார். இந்த...

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்!!

சிறப்புரிமைகள்.. இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு பல சிறப்புரிமைகள் கிடைக்கும். இதனடிப்படையில், நாடாளுமன்ற...