வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்!!
மரத்துடன் மோதிய கார்
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
ஈசி காஸ் மூலம் பணத்தை செலுத்துமாறு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!
ஈசி காஸ் மூலம் பணத்தை செலுத்தமாறு நபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியாகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த சந்தேக நபரை நேற்றைய...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்கும் மர்ம விமானம்!!
மர்ம விமானம்
பல்வேறு உபகரணங்களை எடுத்து வந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நிற்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...
இரு நாட்களில் பெருமளவான வீடுகள் மற்றும் வாகனம் தீக்கிரை: வெளியானது விபரம்!!
இரு நாட்களில்..
நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளால் 136 வீடுகள் முழுமையாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும்...
பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார்...
கதறி அழுத லசித் மலிங்க : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
கதறி அழுத லசித் மலிங்க..
ஊறுபொக்க கின்னெலிய பகுதியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனே லசித் மாலிங்க. லசித் மாலிங்க எனும் சிறுவன் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் அதிகம் ஆர்வம் கொண்டவனாக காணப்பட்டான்....
தனுஷ்கோடிக்கு அகதியாக தஞ்சம் புகுந்த மன்னாரை சேர்ந்த ஏழு பேர்!!
மன்னாரில்..
மன்னாரில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.இவர்கள் படகுமூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டிற்கு அகதியாக சென்று இறங்கியுள்ளனர்.
தகவல் அறிந்த ராமேஸ்வரம்...
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை!!
தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு வந்தபோது அநுராதபுரம் விசேட மேல்...
சிரட்டையில் தேநீர் அருந்திய மைத்திரி : வியப்பில் மக்கள்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான சில நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
அந்த வகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் பலரின் கவனத்தை பெற்றுள்ளதோடு,...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரும், வாளால் வெட்டிய இருவரும் கைது!!
யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓட்டுமட...
படுக்கையில் எரிந்த நிலையில் கணவனின் சடலம் மீட்பு : மனைவி மற்றும் மகன் கைது!!
உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக உயிரிழந்தவரின் மகன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டதாக உடவலவ...
14 வயது சிறுமிக்கு உறவினர்களால் நேர்ந்த கொடூரம்!!
கண்டியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதஹேவாஹட்ட -உடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை, மாமா உட்பட ஐந்து போரை...
யாழ் சகோதரிகளிடம் ஏமாந்த புலம்பெயர் தமிழர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!
யாழ் சகோதரிகள்..
நோர்வே நாட்டில் வசிக்கும் ஒருவரிடம் சுமார் 120 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த யாழ்.நாவாந்துறையை சேர்ந்த சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும்...
நீண்ட நாட்களின் பின்னர் வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!
இலங்கை ரூபாயின் பெறுமதி..
நீண்ட காலங்களின் பின்னர் இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாயாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
அத்துடன்...
இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து!!
கொலைகள், கொள்கைகள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் இடிப்படையில், 125 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த...
ஆபாச வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம் : கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!!
கனடாவில் பக்கத்து வீட்டு நபரை கொலை செய்த இலங்கையருக்கு கனடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால்...