பால் புரைக்கேறி 38 நாளேயான குழந்தை பலி!!
மட்டக்களப்பு - வாசிகசாலை வீதி - கொம்மாதுரை - செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாளேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றுக் காலை...
வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
கல்விச்சுற்றுலா சென்ற பஸ் மீது காட்டு யானை தாக்குதல் : இரு ஆசிரியைகள் உட்பட மாணவி காயம்!!
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களின் வாகனத்தின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒரு மாணவியும் இரண்டு ஆசிரியைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிங்குரங்கொடை ஆனந்த மகளிர் கல்லூரியின் மாணவர்கள் பயணித்த வாகனத்தை...
வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது : வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!!
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும்...
யாழில் 20 வயது யுவதியைக் காணவில்லை!!
20 வயது யுவதியை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். வேலணை 4 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த...
நீதிமன்றக் கட்டடம் மீதான தாக்குதல் உணர்ச்சிவசத்தினால் நடைபெற்றதாகும் : சுசில் பிரேமஜயந்த!!
யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீதான தாக்குதலானது உணர்ச்சிவசத்தினால் நடைபெற்ற ஒன்றேயாகும். இது ஆயுதப் போராட்டத்திற்கோ அல்லது புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ வித்திடும் என்று கூறுவதை தென்னிலங்கை மக்கள் நம்பமாட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக்...
வடக்கில் 3 அமைப்புகளுக்குத் தடை!!
புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு...
கடைசியாக காதலிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை!!
குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து...
பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா!!(படங்கள்)
கண்டி,பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. பல்வேறு துறைகளையும் சேர்ந்த 8000 மாணவர்கள் இந்த நிகழ்வின்போது பட்டமளிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வின் ஆரம்பமாக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அணிவகுத்துச்சென்றனர்....
வித்யாவின் கொலையை கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால் : இயல்புநிலை முற்றாக பாதிப்பு!!(படங்கள்)
மட்டக்களப்பில் இன்று (22.05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுவரும் ஹர்தால் காரணமாக அந்தப் பகுதியின் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் காமவெறியர்கட்கு அதி உச்ச தண்டனை வழங்கக் கோரியும்,...
யாழ். நீதிமன்ற வளாகத்துள் இருந்து கைவிரல் மீட்பு!!
புங்குடுதீவு பிரதேசத்தின் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற...
இன்று இலங்கையின் குடியரசு தினம்!!
பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்ற குடியரசு தினம் இன்றாகும்.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
அன்றையதினமே உலகின்...
காட்டுமிராண்டித்தனமான வித்தியாவின் கொடூரக் கொலையும் – அதற்குப் பின்னரான போராட்டங்களும்!!
நல்லாட்சி மலர்ந்திருக்கின்றதாக சொல்லிக் கொள்ளும் வேளையில் பாடசாலை மாணவியொருத்தி கூட்டு வன்புணர்வின் மூலம் கேவலமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். இது அவசரத்தில், ஆத்திரத்தில், எதிர்பாராதவிதமாக நடந்ததொன்றல்ல. திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட படுகொலை.
ஆகவே சட்டத்தில் ஓட்டையிருந்தாலும் தண்டனை...
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை!!
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரிவில - பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே...
அமைச்சுப் பதவிகளில் இருந்து நால்வர் திடீர் விலகல்!!
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருக்கும் முக்கிய நான்கு அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்துள்ளனர்.
டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா, சீ.பி.ரத்னாயக்க மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாறு தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து இராஜிநாம...
யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி நேற்று யாழ்ப்பாணத்தில்...