இலங்கை செய்திகள்

தினமும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

தினமும் காலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது உதவியாளர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அப்பொழுது அங்கு இடம்பெறும் சம்பவங்கள் நிகழ்வுகளிலும் மைத்திரிபால...

பாடசாலைகளில் பணம் அறவிடுதல் தடை : கல்வி அமைச்சு!!

பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக...

யாழில் வாள்வெட்டுச் சம்பவத்தில் 3 பேர் படுகாயம்!!

யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் காணி தொடர்பான வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மூவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகுலன் சுஜாதா (25), சதீஸ் உசாந்தினி (22), திருச்செல்வம்(26)...

முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணங்கள் குறைப்பு!!

பெப்ரவரி முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனியார் பாடசாலை வேன் கட்டணங்கள் 5 வீதத்தால் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எரிபொருள்...

7 வயது சிறுமியை கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது!!

ஏழு வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயதுடைய மீனவர் ஒருவரைக் கல்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியாக சிறுமி வீட்டில் இருந்த...

ஜனா­தி­ப­தியின் தேவைக்­கேற்ப செயற்­ப­டு­வ­தா­கவும் தன்னை பத­வியில் வைக்­கு­மாறும் மொஹான் பீரிஸ் கோரினார் : ராஜித சேனாரட்ன!!

முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவை விலக்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு இறு­தியில் அவரை விலக்­கு­மாறு உரிய பரிந்­து­ரையை செய்­ய­வில்லை. எனவே அன்று இடம்­பெற்ற. தவறு கார­ண­மாக ஷிராணி பண்டா­ர­நா­யக்க கடந்த...

இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!!

இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்...

நாளை நள்ளிரவுடன் புதிய விலையில் பாண் : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!!

கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12.50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் 450 கிராம் பாணின் விலை ஒரு ராத்தலுக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 30ம் திகதி...

விலை குறைக்கப்பட்ட 13 அத்தியாவசியப் பொருட்கள் விபரம்!!

அத்தியாவசிய பொருட்கள் 13இன் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார்.  அதன் விபரம் வருமாறு சீனி 10 ரூபாவால் குறைப்பு 400 கிராம்...

கோதுமை மா ரூ.12, பாண் ரூ.6 , சீனி ரூ.10, மண்ணெண்ணெய் ரூ.6, சமையல் எரிவாயு ரூ.300 விலை...

இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு. பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு. தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள்...

வாயைப் பிளக்க வைக்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள்!!

ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள் பின்வருமாறு.. 2009 - 634 கோடி ரூபாய் 2010 - 756 கோடி ரூபாய் 2011 - 5063 கோடி ரூபாய் 2012 - 5936 கோடி ரூபாய் 2013 - 8244...

ஷிராணி பண்டாரநாயக்க சம்பிரதாயபூர்வமாக ஓய்வுபெற்றார் : புதிய நீதியரசராக கே.ஸ்ரீபவன்!!

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம...

இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் : ஐரோப்பிய ஒன்றியம்!!

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க, சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்!!

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உரையுடன் குறித்த வரவு - செலவுத் திட்டம் முன்மொழியப்படவுள்ளது. இவ் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப்...

தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ.48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்!!

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார்...

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.க அரசாங்கம் விரைவில் உருவாகும் : எதிர்கட்சித் தலைவர்!!

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பு உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை...