இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில்இடம்பெற்றுள்ளதாக...

மே- 11இல் வழமைக்கு திரும்பும் நாடு : ஜனாதிபதி, பிரதமர், உட்பட்ட பலர் கலந்துகொண்டு எடுத்த முடிவுகள்!!

வழமைக்கு திரும்பும் நாடு.. மே- 11ம் திகதிக்கு பின்னர் நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் குழுக்களோடு கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு...

கோதுமை மாவின் வரி 8 ரூபாவாக குறைப்பு!!

கோதுமை மா கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 36 ரூபாவினை நீக்கி, அதற்கு பதிலாக 8 ரூபா எனும் புதிய விசேட வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

அரிசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.  

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கை குடும்பம் பரிதாபமாக பலி!!

விபத்தில்.. கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயதுச் சிறுவன்!!

புத்தளத்தில்.. புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்கதெனிய - கொட்டபிட்டிய...

பிள்ளை மழையில் நனைந்ததால் அதிபரை தாக்கிய பிரதேச சபை உப தலைவர் கைது!!

தன்னுடைய பிள்ளை மழையில் நனைந்தமை தொடர்பில் கெக்கிராவ பகுதி பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கெக்கிராவ பிரதேச சபை உப தலைவர் அநுர பண்டார ​ஹேரத் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சமய வழிபாடு...

சுகாதாரம், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படவுள்ளது!

சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக இதுவரை அரசாங்கத்தால் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும்...

“என் இனிய காதலே” யாழிலிருந்து அழகிய காதல் பாடல்!!

புலவர் வீடியோ வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அழகான காதல் பாடல்தான் என் இனிய காதலே. இப் பாடலுக்கான கதை மற்றும் பாடலுருவாக்கத்தினை விஷ்னுவரதன் மேற்கொண்டுள்ளார். மேலும் வின்சன் சிவாவின் இசையிலும் பாடல் வரியிலும் மல்லாவி மைந்தன் நிரோசனின் குரல்...

“அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்!!

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு : மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!!

ரணைமடு குளத்தின் நீர்மட்டம்.. கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ளதுடன், நீர்ப்பாசன குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வடக்கு மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின்...

இலங்கையை அச்சுறுத்தும் கடும் வெயில் : சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்!!

அச்சுறுத்தும் கடும் வெயில் இலங்கையின் சில பகுதிகளில் மாத்திரம் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மழை...

இலங்கையில் 1000 ரூபாவாகும் டொலரின் பெறுமதி.. மதிப்பீட்டில் வெளிவந்துள்ள விடயம்!!

இலங்கையில்.. தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும்...

அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் கைது!!

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது!!

லொறி சிக்கியது ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த லொறி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP...

மின்சார பட்டியல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட தகவல்!!

மின்சார பட்டியல்.. கடந்த சில மாதங்களாக மின்சார பட்டியலில் சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விளக்கம் கோரியுள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்....