இலங்கை செய்திகள்

இந்திய ரூபாவின் மதிப்பு குறைவடைந்து வருவதால் இலங்கையிலிருந்து சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரிப்பு!!

இந்திய ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் இலங்கையைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தும் செயல்களும் அதிகரித்துள்ளன. சுங்கத் தீர்வை கட்டளைச் சட்டத்தின் இறக்குமதித் தீர்வைகள் தொடர்பான. தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான...

முன்னேஸ்வரம் பத்திரகாளிக்கு இம்முறையும் பலி பூசை இடம்பெறாது..!

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்த பலி பூசையை இடைநிறுத்த கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்த பலி பூசை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும் பலி பூசைக்கு எதிரான வழக்கு ஒன்றின் விசாரணை...

இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா..!

இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம்...

தங்கைக்காக பரீட்சை எழுதிய அக்கா கைது..!

நடனப் பாடத்திற்காக இடம்பெற்ற பரீட்சையில் தங்கைக்காக அக்கா பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவ்வாறு பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குறித்த யுவதியை எம்பிலிபிட்டி மொரகட்டிய மஹா வித்தியாலய பரீட்சை பரிசோதகர்கள் கண்டு பிடித்துள்ளனர். தங்கையின் தேசிய அடையாள அட்டையின்...

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின்...

அவுஸ்திரேலியா நவுறு தீவில் உள்ளவர்களுடன் தொடர்பு துண்டிப்பு..!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அவர்களில் சிலரது குடும்பங்களுக்குமிடையிலான தொடர்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி அவுஸ்திரேலிய புகலிட...

மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது!!

மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் 1 கிராம் 276 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று ஒருவர் கைதானார். இவர் எருக்கலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் நேற்றையதினம் மன்னார்...

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நுளம்பு தீயிட்டு அழிப்பு: பரிசோதனையில் சிக்கல்!!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நுளம்பு வகை களுத்துறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட இடத்தியேயே தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு...

சிறப்பாக நடைபெற்ற மாமாங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்..(படங்கள்)

கந்தபுராண காலத்துக்கு முற்பட்டதாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தேர்த்திருவிழா நேற்று திங்கட்கிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 9வது தினமான நேற்று தேர்த்திருவிழா சிறப்பாக...

இன்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்..

புத்தளத்திலிருந்து பொத்துவில் ஊடாக கொழும்பு மற்றும் காலி வரையான கடற் பிரதேசங்களில் இன்று கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பிரசேங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர்...

கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது வேட்பாளர்கள் முகங்கொடுக்கின்ற...

கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு இந்தியத் துறைமுகங்களைப் பாதிக்குமா?

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீன உதவியுடன் கட்டப்பட்ட புதிய முனயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 மிலியன் டொலர் செலவிலான இந்த திட்டம் பெருமளவு சீன உதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரிய கப்பல்கள் வந்து போவதற்கு வசதியாக இந்தப்...

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்..!

கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்தின் நேரப்பதிவாளர் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நடுப்பகலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை கடுமையாக...

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் மினி சூறாவளி – பல வீடுகள் சேதம்..!

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில்...

மலையகத்தில் மீண்டும் கடும் மழை காரணமாக வெள்ளம், மண்சரிவு, போக்குவரத்து பாதிப்பு!!

மத்திய மலைநாட்டில் மீண்டும் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் நிலவி வருகின்றது. மழை கடுமையாக பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வட்டவளையில் 35 வீடுகள், கொட்டக்கலையில் லொக்கில்,...

மொனராகலையில் மீண்டும் காட்டுத் தீ..!

மொனராகலை - தெஹெல்லெஹெல மலை பகுதியில் மீண்டும் தீ பரவியுள்ளது. இதற்கு முன்னர் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளில் இத்தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனராகலை மாவட்ட...