வட, கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்ன தவறு? – சிவி.விக்னேஸ்வரன்..!
13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த...
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு மலேசியாவுக்கு அழுத்தம்..!
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய பிரதமர் பகிஸ்கரிக்க வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு...
மன்னாரில் சிங்கள குடியேற்றம் – செல்வம் அடைக்கலநாதன்..!
மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலும் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம்...
வடமாகாண சபை தேர்தலுக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்!!
வடமாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்...
கிளிநொச்சி-7
தமிழரசுகட்சி 3
தமிழர்விடுதலைக்கூட்டணி 2
ரெலோ 1
ஈபி.ஆர்....
தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி: 24 கரட் ரூ45,800, 22 கரட் ரூ41,000..!
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 45,800 ரூபாவிற்கு விற்பனை...
2050இல் 64% இலங்கையர்களுக்கு நீரிழிவு நோய்..!
2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு பெற அதிகூடிய கவனம்...
வடக்கில் தனி இராணுவ அலகை அமைக்க சாத்தியமில்லை – பசில்..!
மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ´தி ஹிந்து´ பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர்...
இலங்கை – இந்திய நல்லுறவு தொடரும்: சல்மான் குர்ஷித் உறுதி..!
இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவு தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய - சீன எல்லையை ஒட்டி இந்திய...
5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உடைய தாய்மார் வெளிநாட்டு வேலைக்குச் செல்லத் தடை..!
வெளிநாட்டு வேலைக்கு செல்லத் தயாராகும் பெண்களின் குடும்ப பின்னணி குறித்து தகவல் திரட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலகங்கள் ஊடாக குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்...
தெஹிவளையில் 31 அனகொண்டா மலைப் பாம்புக் குட்டிகள்!!
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.
இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள்...
கொழும்பில் இருந்து தங்கம் கடத்திச் சென்ற நால்வர் கைது..!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வரும் விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திக் கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்....
பொது மன்னிப்பின் கீழ் 3000 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்..!
சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும்...
மாகாண சபைத் தேர்தல்கள் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி!!
இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.இதை அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக இது...
இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது..!
இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீசா காலாவதியான நிலையிலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர்...
அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்த மூவர் கைது..!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என...
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு இலங்கை வருகை..!
ஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவரான ஜீன்...