இலங்கை செய்திகள்

கொழும்பில் 1425 பேருக்கு டெங்கு- ஏழு பேர் மரணம்..!

கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக இருப்பதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார். தெமட்டகொடை- வனாத்தமுள்ள- பொரளை- கொம்பனித்தெரு-...

யாழில் நண்பர்களுடன் கொழும்பு சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்..!

கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் அச்சுவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக அச்சுவெலிப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன்...

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட வாக்காளர் பதிவு இன்று முதல்..!

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெயர்ந்த...

பதுரலிய – கலவான வீதியில் விபத்து: ஒருவர் பலி, 13 பேர் காயம்..!

பதுரலிய - கலவான வீதியில் மொரபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (23) இரவு 9 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. பதுரலியவிலிருந்து அத்வெல்கொட...

பிரித்தானியா செல்ல விசா பிணை?

குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு...

ஹட்டன் நகரில் மண்சரிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை...

மட்டக்களப்பில் 35 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்ன உப்போடை லேக் வீதியில் இயற்கை அழகுடைய வாவியின் நடுவே அமைந்துள்ள சிறு தீவை அழகுபடுத்தி சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான “ஈஸ்ட் லகூன்” என்ற பெயரில் நட்சத்திர...

காற்றின் வேகம் இன்னும் குறையவில்லை: மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

புத்தளத்தில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், காலியில்...

வீதியை விட்டு விலகிய பஸ்: இரு சிறுவர்கள் பரிதாப பலி..!

கேகாலை, ரம்புக்கன பிரதான வீதியில் தளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் இவ் விபத்து...

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர் திருவிழா காணொளி..!

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்பாள் மற்றும் அம்பாள் தேரில் இருந்து பச்சை சாத்தி வரும் காட்சிகள்.

காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில்...

சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!

சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம்...

முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு: ஹக்கீம் கடும் கண்டனம்

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக்...

இன்றும் மீன்பிடியில் ஈடுபடுவது நல்லதல்ல..!

புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும்...

நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த...

தமிழக முகாமில் உள்ள 60 இலங்கை அகதிகள் ஆஸி. தப்பிச்செல்ல முயற்சி?

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து...