இலங்கை செய்திகள்

இலங்கையில் இப்படியொரு வைத்தியரா?

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியம் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தை திறம்பட மேற்கொள்ளும் இலங்கை வைத்தியர் ஒருவர்,...

கடனை திருப்பிக் கேட்டதால் நண்பனைக் கொலைசெய்த நபர்!!

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெட்டிமுல்லை நாரங்பிடியவை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டவரும், கொலை செய்ததாக கூறப்படும்...

யாழில் காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் : நஞ்சருந்தி தற்கொலை!!

  யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி - சராசரி வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய சின்னப்பு...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

இந்த ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு பரவும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக...

மட்டக்களப்பில் இளம் தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து...

இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் . கடந்த...

மோசமான விளைவுகளுக்குள் சிக்கப் போகும் ஜனாதிபதி மைத்திரி!!

இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்காவிடில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான விளைவுகளை எதிர் நோக்கவேண்டி வரும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல்...

தீப்பற்றி எரிந்த பஸ், 19 பேர் படுகாயம் : காரணம் குண்டு வெடிப்பு!!

இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் குண்டொன்று வெடித்ததே என்று இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றில்...

உலகின் பலமான கடவுச்சீட்டு : முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!!

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின்...

ஹட்டனில் கோர விபத்து : பெண் பலி, மேலும் இருவர் காயம்!!

  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி...

கொரோனா தொற்று : யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் லண்டனில் பலி!!

சின்னையா அமிர்தலிங்கம்.. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 67 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு...

கொடையாளியாக மாறிய தாய் : இலங்கையில் முதன்முறையாக சிறுமிக்கு வெற்றிகரமாக நடந்த சிகிச்சை!!

சிறுமிக்கு.. இலங்கை முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல்...

தனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள் : உங்களின் கவனத்திற்கு!!

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்றிலிருந்து தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டயாமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்வது அவசியமென மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் துஷித...

அரசியல்வாதிகளுக்கு புதிய தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய.. தொலைபேசி வாடிக்கையாளரால் கோரப்படாத அனைத்து விளம்பர குறுஞ்செய்திகளிலிருந்து விலகுவதற்கான வசதியைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேவையற்ற குறுஞ்செய்திகள் பெறுவதை...

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் அரசுக்கான ஆதரவு தொடரும் : ஹக்கீம்!!

அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாக செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் சற்று முன்னர்...

வெளிநாடு ஒன்றில் க ணவனை கொ டூரமாக வெ ட்டிய இலங்கைப் பெண்!!

வெளிநாடு ஒன்றில்.. மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை, இலங்கை சேர்ந்த ம னைவி கொ டூரமாக க த்தியால் வெ ட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக...