இலங்கை செய்திகள்

இலங்கையில் விரைவில் மின்சார தடை ஏற்படும் அபாயம்!!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலையே இதற்கு காரணமாகும் என...

தென்னிலங்கையிலுள்ள உணவகத்தில் பெற்ற சிற்றுண்டிக்குள் பூரான்!!

சிற்றுண்டிக்குள் பூரான் தென்னிலங்கையிலுள்ள உணவகம் ஒன்றில் பெற்றுக்கொண்ட சிற்றூண்டியில் பூரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலி அஹங்கம - ஷாரிபுத்ர வித்தியாலயத்தில் உள்ள உணவகத்தில் பெற்றுக் கொண்ட உழுந்து வடைக்கு பூரான்...

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் கடுமையாக்கப்படும் சட்டம்!!

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் கடுமையாக விதிக்கப்படவுள்ளதாக அந்த தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விசாவுக்கான நேர்முக தேர்விற்காக வருபவர்கள் அந்த சட்ட நெறிகளை ஆய்வு...

வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண் உட்பட 6 பேர் பலி!!

வாகன விபத்தில்.. அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உட்பட 6 பேர் உ யிரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குள் இலங்கையர்கள் உள்ளதாக அபுதாபி செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று காலை...

விமான பயணக் கட்டணம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு!!

விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல்...

பொலிஸ் உத்தியோகத்தரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!!

மின்னேரிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பிறப்புறுப்பு அவரது கள்ளக் காதலியினாலேயே வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த மின்னேரிய பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையில் ஈடுபட்டிருந்த 30...

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

பேருந்து விபத்து கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற சொகுசு பேருந்தொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில்...

குவைத் சென்ற இலங்கை பெண் அங்கவீனமுற்ற நிலையில் நாடு திரும்பிய சோகம்!!

குருணாகல் - மஹவ பிரதேசத்தில் இருந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாட்டுக்குச் சென்று அங்கவீனமுற்ற நிலையில் நாட்டுக்கு வந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் தொடர்பாக தெரியவந்துள்ளது. மஹவ - பாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பத்மினி...

இலங்கையில் பேஸ்புக் உறவினால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

சமூக ஊடகமான பேஸ்புக் ஊடாக ஏற்படும் உறவினால் இளைய சமுதாயம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று பேஸ்புக்கில் அறிமுகமாகிய உறவினால் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிலியன்தலை...

மூன்று வகை தொற்று நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில் இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து...

மலேசியாவில் இலங்கை தமிழர் சு ட்டுக்கொ லை, மனைவி மாயம் : பின்னணி என்ன?

மலேசியாவில்.. அண்மையில் மலேசியாவில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  உ யிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த 14ம் திகதி இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் மலேசியாவில்...

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றது ரெலோ!!

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில்...

பாலி தீவில் பலியான இலங்கை இளைஞன்!!

  இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற...

ஐரோப்பிய நாட்டில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!!

இத்தாலியில் வாழும் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் அரிசியை உணவாக உட்கொண்டமையினால் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய...

ஏழு மாகாணங்களில் இன்றும் மழை : வட மாகாணத்தில் வரட்சி தொடரும்!!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும்என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன், மத்திய, சப்ரகமுவ, மேல்,...

மகளின் பொய்யான முறைப்பாட்டால் 8 ஆண்டுகள் சிறையில் கஷ்டங்களை அனுபவித்த தந்தை!!

பொய்யான முறைப்பாட்டால்.. பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் தனது மகளை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் நேற்று வழக்கில் இருந்து...