இலங்கை செய்திகள்

விமான பயணக் கட்டணம் 3000 ரூபாயினால் அதிகரிப்பு!!

விமான பயண கட்டணங்கள் இந்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமான நிலையத்தில் விமான பயணம் அல்லது கப்பலில் பயணம் மேற்கொள்ளும் போது, செலுத்த வேண்டிய வரி (Airport tax) இந்த மாதம் முதல்...

டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகள் எரியூட்டியமையானது வடமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானது!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஏற்பதும், மறுப்பதும், விமர்சனம் செய்வதும் ஜனநாயக ரீதியான நிலைப்பாடு என்ற போதிலும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும், நாகரிகமற்ற முறையில் ஏளனப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளவோ,அனுமதிக்கவோ முடியாது என வடக்கு மாகாண...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை : பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நீண்ட காலமாக 15 வயதான தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 37 வயதான ஒருவரே...

இலங்கையில் இரண்டரை கோடி கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்!!

இலங்கையில் நிலையான தொலைத் தொடர்பாடல் தற்போது முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1990ம் ஆண்டு முவாயிரம் முகவரிகளில் மட்டுமே நிலையான தொலைத்தொடர்புஇருந்துள்ளதாகவும் தற்பொழுது 26லட்சத்தி ஆயிரத்து196 நிலையான தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாக தொலைத் தொடர்பு...

மனைவியை காப்பாற்ற ரஷ்யாவில் கடும் சிரமத்திற்கு ஆளான இலங்கை குடும்பஸ்தரின் கண்ணீர்க் கதை!!

ரஷ்யாவில் மனித கடத்தலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளான நபரொருவர் தொடர்பலான செய்தி குருநாகல் - கும்புக்கெட்ட பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ரஷ்ய போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி எரந்த சிந்தக...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உபகரணங்களை வாகனங்களுடன்...

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றது ரெலோ!!

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில்...

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் கோர விபத்தில் பலி!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம்...

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

உலகின் இராட்சத விமானம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த...

கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளார். எனினும்...

இலங்கையில் இப்படியொரு வைத்தியரா?

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியம் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தை திறம்பட மேற்கொள்ளும் இலங்கை வைத்தியர் ஒருவர்,...

இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் . கடந்த...

மோசமான விளைவுகளுக்குள் சிக்கப் போகும் ஜனாதிபதி மைத்திரி!!

இப்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுக்காவிடில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான விளைவுகளை எதிர் நோக்கவேண்டி வரும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல்...

தீப்பற்றி எரிந்த பஸ், 19 பேர் படுகாயம் : காரணம் குண்டு வெடிப்பு!!

இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் குண்டொன்று வெடித்ததே என்று இராணுவத் தளபதி தனக்கு அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்றில்...

ஹட்டனில் கோர விபத்து : பெண் பலி, மேலும் இருவர் காயம்!!

  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி...