இலங்கை செய்திகள்

ஹெடிவத்தை பிரதேசத்தில் மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து : 16 பேர் காயம்

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் ஹெடிவத்தை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட...

2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான...

தமிழகத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்..!

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு...

ரயிலும் லொறியும் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்..!

அங்குலான பகுதியில் இன்று மாலை ரயில் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலுடன் லொறி ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்...

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு..!

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்னும் முடிவில்லை..!

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள பஸ் கட்டணம் குறித்து 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார். பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று விசேட...

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் மீட்பு..!

தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி...

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞனின் மரணம் தொடர்பில் ஜூரி சபை விசாரணை..!

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜூரி சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமீர சந்திரசேன...

13 ஆவது திருத்தத்தில் கை வைக்காமைக்கு இந்தியா, ஜப்பானின் அழுத்தங்களே காரணம்: வசந்த பண்டார..!

இந்தியாவின் நேரடியான அழுத்தமும் ஜப்பானின் மறைமுகமான அழுத்தமுமே இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை ஒத்திவைத்துள்ளமைக்கு காரணமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். பொதுநலவாய...

கொழும்பில் 1425 பேருக்கு டெங்கு- ஏழு பேர் மரணம்..!

கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக இருப்பதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார். தெமட்டகொடை- வனாத்தமுள்ள- பொரளை- கொம்பனித்தெரு-...

யாழில் நண்பர்களுடன் கொழும்பு சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்..!

கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் அச்சுவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக அச்சுவெலிப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன்...

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான விசேட வாக்காளர் பதிவு இன்று முதல்..!

வடக்கு மற்றும் கிழக்கில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் தமது பெயர் விபரங்களை இன்று முதல் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. வடக்கில் அல்லது கிழக்கில் இடம்பெயர்ந்த...

பதுரலிய – கலவான வீதியில் விபத்து: ஒருவர் பலி, 13 பேர் காயம்..!

பதுரலிய - கலவான வீதியில் மொரபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (23) இரவு 9 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. பதுரலியவிலிருந்து அத்வெல்கொட...

பிரித்தானியா செல்ல விசா பிணை?

குடியேற்ற விதிகளை மீறும் அபாயம் உள்ள பிரித்தானியாவுக்கு வரும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஏனைய நாட்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் முன் விசா பிணையாக ரொக்கத் தொகையைப் பெற பிரித்தானிய அரசு...

ஹட்டன் நகரில் மண்சரிவு – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

ஹட்டன் நகரின் பௌத்த விஹாரைக்கு அருகில் உள்ள பாதையோரத்தில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவினால் ஹட்டன் நகரிலிருந்து நீதிமன்ற வளாகம், ஸ்ரீபாத சிங்கள ஆரம்ப பாடசாலை, பொன்னநகர், கல்விப் பணிமனை...