இலங்கை செய்திகள்

உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவு இலங்கை ஏற்படும் ஆபத்து : சரியாக 25 ஆண்டுகள் ஆகும் அச்சம்!!

எண்ணய் கசிவு.. இலங்கையில் இருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீ பற்றிய நியூ டைமைன் கப்பல் வெடித்தால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு...

ஏமாற்றப்பட்ட இலங்கைப் பெண் : சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கைக் குழந்தையுடன் வந்த ஆச்சரியம்!!

இலங்கைப் பெண்.. பிரபல ரிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் இலங்கைப் பெண் கலந்து கொண்டுள்ளார். இந்தியர் ஒருவரை திருமணம் முடித்து குழந்தையுடன் கைவிட்டு சென்ற நிலையில் தனியாக வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கின்றார். திருமணத்திற்கு முன்பு விட்ட...

பொது மக்களுக்கு அடுத்த வாரம் முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு!!

5000 ரூபாய்.. எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு...

புதிய வியாபாரமாக தேள் விற்பனை!!

தேள் ஒன்று 10 ஆயிரம் முதல் அதற்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் நாட்டில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேள்களை விற்பனை செய்ய முயற்சித்த மற்றும் அதனை கொள்வனவு செயய முயற்சித்த...

நுவரெலியாவில் இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நடந்த விபரீதம்!!

நுவரெலியா... நுவரெலியா - பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றிலிருந்து, கூ.ரி.ய ஆ.யு.த.த்.தி.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நிலையில் பெ.ண்ணொருவரின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார்...

இலங்கையில் வான்பரப்பில் சுற்றித் திரியும் மர்ம உயிரினம் : உறுதி செய்த வானியல் பேராசியர்!!

மர்ம உயிரினம்.. இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன...

அந்தமானுக்கு அருகில் உருவாகும் மற்றுமொரு காற்றழுத்த தாழமுக்கம்!!

காற்றழுத்த தாழமுக்கம்.. நிவர், புரெவி என காற்றழுத்த தாழமுக்கங்கள் புயலாக மாறிய நிலையில், நாளை தினம் அந்தமான்தீவுக்கு அருகில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இந்திய வானிலை...

உலகளாவிய ரீதியில் ஒரே நாளில் பிரபலமான இலங்கைச் சிறுமி!!

இலங்கைச் சிறுமி.. இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது திறமையால் ஒரே தினத்தில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வை அழகுப்படுத்திய 11 வயதுடைய சிறுமி தொடர்பில் இலங்கை மக்களால்...

தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் அமுலாகும் பயணக்கட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பயணக்கட்டுப்பாடு... நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் சில கட்டுப்பாட்டுகளுடன் தளர்த்துவதற்கு கோவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது. அதேவேளை பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதும் கூட மீண்டும் ஜுன்...

தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை.. உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வார இறுதியில் சிறியளவை சரிவைக் கண்டிருந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,835 டொலரை...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!!

கிளிநொச்சியில்.. கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டநிலையில் அதில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ9...

திருகோணமலையில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிப்பு!!

தங்கப் புதையல்.. திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...

கொழும்பில் கோர விபத்து : இரண்டு இளைஞர்கள் பலி!!

விபத்து.. கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டி, பொல்வத்தை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவத்துகொடையில் இருந்து வந்த மோட்டார் வாகனம் ஒன்று பொல்கட்டுவ...

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

சீனி... பழுப்பு நிற சீனி சதோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். லங்கா சீனி...

ரஷ்யாவின் இரண்டாவது கோடீஸ்வரர் இலங்கையில் ஏற்படுத்திய குழப்பம்!!

நீராவி ரயில்.. கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த வைஸ்ரோய் நீராவி ரயில் இயந்திரத்தில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதில் பயணித்த ரஷ்யாவின்...

புதையல் பொருட்களை கொள்வனவு செய்த நபர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம்!!

புதையல் பொருட்களை.. புதையலில் கிடைத்ததாக கூறப்படும் சில பொருட்களை 5 லட்சம் ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்த நபர், அவை போலியானவை என அறிந்த பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது குறித்து உயிரிழந்தவரின்...