இலங்கை செய்திகள்

அசானி தொடர்பில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து : பலரும் விசனம்!!

அசானி.. இந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் மலையகச் சிறுமி அசானி பங்கேற்று வருகிறார். மலையகச் சிறுமியான அசானி தொடர்பில் நடிகர் சத்தியராஜ் கருத்து தெரிவிக்கையில் மலையக தமிழர்களுக்கு...

தாமரை கோபுரத்தை அலங்கோலப்படுத்திய தம்பதிக்கு நேர்ந்த கதி.!!

கொழும்பில்.. கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதியொன்று கோபுரத்தின் சுவரில் எழுதிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோபுரத்தின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தாமரை கோபுரத்தை...

கிறீம் பூசினால் அழகாய் இருப்பீர்கள் : யாழில் ஆசிரிய ஆலோசகரால் வாயடைத்துப்போன ஆசிரியை!!

யாழில்.. யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார். குறித்த ஆண் ஆசிரியர் பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ பேசி உள்ளார். இந்நிலையில் குறித்த நபரை...

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!

பாடசாலை.. நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பாடசாலைகள்...

இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் : காலில் விழுந்த இளைஞன்!!

காலில் விழுந்த இளைஞன்... தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ்...

மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது கு.ழந்தை பரிதாபமாக உ.யிரிழப்பு!!

மீன் தொட்டியில்.. வீட்டில் இருந்த மீன் தொட்டியில் வி.ழுந்து கு.ழந்தையொன்று உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை - கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேர்ந்த ஒரு வயதுடைய கு.ழந்தையொன்றே இவ்வாறு உ.யிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று(16.03.2021) மாலை...

மனைவியின் ஆடம்பரத்திற்காக ஆசிரியரான கணவன் செய்த மோசமான செயல்!!

கொழும்பில்.. கொழும்பில் போ தை ப் பொ ரு ள் க ட த் த ல் கு ற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெ ரோ யி ன்...

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள் : கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை?

தங்க சுரங்கங்கள்.. இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம்...

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு!!

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்.. 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த விலை குறைப்பு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன...

இலங்கையில் 7 நாட்களுக்குள் இருவரை கரம்பிடித்த 29 வயது ஆசிரியை!!

ஆசிரியை..   இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ்...

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்பு!!

காலணிக்குள் பாம்பு,, கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய பாம்பு ஒன்று இன்று (23.08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர் பாடசாலைக்கு பேருந்தில் வந்து...

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை.. இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு...

21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது : மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் திகதி அறிவிப்பு!!

பயணக் கட்டுப்பாடு.. நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 23ம்...

பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி : பெரும் சோகத்தில் குடும்பத்தினர்!!

கிளிநொச்சியில்.. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் செல்ல முயற்சித்தபோது பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே...

பெப்ரவரி 22இல் ஆரம்பமாகும் வகுப்புக்கள் : கல்வி அமைச்சின் விசேட சுற்றறிக்கை!!

இலங்கையில்.. அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம்...

சுவிஸில் சமூகசேவையாளராக கடமையாற்றும் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ள கெளரவம்!!

எந்தப்பக்கம் பார்த்தாலும் எல்லோரிடமும் ஏதோ ஓர் பிரச்சனை இருந்தது அதாவது ஏதாவது ஒரு காரணத்தினால் மக்கள் மனஉளைச்சலுக்கு உட்பட்டிருந்தார்கள் என சுவிஸ் நாட்டில் சமூக சேவையாளராக கடமையாற்றிவரும் தமிழரான நந்தினி முருகவேல் கூறியுள்ளார். கோவிட்...