இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதியில்லை : அரசாங்கம் அறிவிப்பு!!

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை...

அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு : ஐ.தே.கவை சேர்ந்தவர் பிரதமராகலாம்!!

அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு பொதுத் தேர்தலுக்கு இணங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

சபாநாயகரின் மேசையை தீவிரமாக சோதனையிட்ட நாய்!!

  தீவிரமாக சோதனையிட்ட நாய் நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் நாய்களினால் சபாநாயகரின் மேசை மற்றும் கதிரை சோதனைக்கு...

மிளகாய் தூள் பற்றாக்குறை : நாடாளுமன்றில் அதனை வாங்க முடியுமா?

மிளகாய் தூள் சபாநாயகருக்கு எதிராக சபையில் அரங்கேறிய செயற்பாடுகளுக்கு கட்சிபேதம் பார்க்காது விசாரணைகளை முன்னெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், சபாநாயகரின் பாதுகாப்பு இனிவரும்...

மைத்திரியின் பெயரை துஷ்பிரயோகம் செய்த மகள் : நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை!!

ஜனாதிபதி தந்தை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் ஐக்கிய தேசியக்...

மைத்திரி தொடர்பில் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகாலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை விட மிகவும் ஆபத்தானவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக பிரபல நடிகையான சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் சிங்கள ஊடமொன்றுக்கு கருத்து...

நாடாளுமன்றம் கலைப்பு : வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகின்றார் மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் மீண்டும்...

விலகியவர்களிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு!!

மைத்திரி விதித்துள்ள காலக்கெடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ள காலகெடுவுடன் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு ஜனாதிபதி...

சிங்களமே தெரியாது : தமிழில் பேசும் சிங்களவர்கள்!!

தமிழில் பேசும் சிங்களவர்கள் புத்தளம், கல்பிட்டியில் உள்ள 14 சிறிய தீவுகளில் ஒன்று தான் உச்சமுனை கிராமம் என குறித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் செபஸ்டியன் ரொபர்ட் என்பவர் கூறியுள்ளார். இந்த கிராமம் தொடர்பில் அவர்...

நாடாளுமன்றில் தொடரும் குழப்பம் : 180 ரூபாவை தாண்டிய டொலரின் பெறுமதி!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான பெறுமதியை இலங்கை ரூபாய் எட்டியுள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய டொலர் ஒன்றின் விலை 180 ரூபாவை கடந்துள்ளது. அறிக்கைக்கமைய...

பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை ஏறுமதி செய்ததாக சனத் ஜயசூரிய மீது மோசடி குற்றச்சாட்டு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட சில கிரிக்கட் வீரர்கள் மோசடியில் ஈடுபட்டதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சனத்...

இரு சிறுமிகளுக்கு இரவில் எமனாக வந்த யானை!!

மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11...

முல்லைத்தீவில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டதில் இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்காலிக வீடுகளில் வசிக்கும்...

ரணில், சுமந்திரன் மற்றும் அனுரவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது நாடாளுமன்றம்!!

ரணில் - சுமந்திரன் சபாநாயகர் கரு ஜயசூரிய இரட்டை நாக்குடையவர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றில்...

ரணிலின் பெயரை ஆவேசமாக கூறிய விமல் : நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் மஹிந்த அணியினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. முதலாவதாக தினேஸ் குணவர்தன உரையாற்றியிருந்தார். தொடர்ந்து விமல் வீரவங்ச, டக்ளஸ், அநுர உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள். இதன்போது விமல் வீரவங்ச மிகவும்...

மஹிந்தவுக்கு பாரிய தோல்வி : 121 வாக்குகளால் நிறைவேற்றிய சபாநாயகர்!!

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தோல்வி கண்டுள்ளது. 121 - 0...