ராஜபக்ச அரசை உடன் நீக்காவிட்டால் மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை : சுமந்திரன் சவால்!!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தமிழ்த்...
பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த உலங்குவானூர்தி!!
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மஹிந்த அணியினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் இதுவரை சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற மைதானத்தில் உலங்குவானூர்தி ஒன்று வந்துள்ளது.
இதில் வந்தவர்...
நாடாளுமன்றத்திற்குள் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸார் மீதும் தாக்குதல்!!
நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை கொண்டு வருவதற்கு மஹிந்த தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் செங்கோல் கொண்டு வரப்பட்டது.
எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மீது...
மஹிந்த தரப்பினர் மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய் தூள் கரைசலை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது...
நாடாளுமன்றுக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பொலிஸ் படை!!
இலங்கை நாடாளுமன்றுக்குள் தற்போது பொலிஸ் படை அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது. பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றுக்குள் செங்கோளுடன் சபாநாயகர் வருகைத்தந்துள்ளார்.
எனினும் மஹிந்த அணியினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சபாநாயகரின் ஆசனத்தையும்...
வாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம் : ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!!
பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.
எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக...
நாடாளுமன்றில் பயங்கர தாக்குதல் : மன்னிப்பு கோரிய நாமல்!!
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது....
இலங்கை வரலாற்றில் தீர்மானமிக்க நாளாக மாறப்போகும் வெள்ளிக்கிழமை!!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது.
இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என...
நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு? பரபரப்பாகும் இலங்கை அரசியல்!!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு...
சபாநாயகரின் உயிருக்கு ஆபத்து : ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு!!
சமகால சபாநாயகர் கரு ஜயசூரியவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சபாநாயகரை...
யாழில் பிரபல பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல் : நீதிபதியின் கடுமையான உத்தரவு!!
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.
ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க...
யாழை அசைத்து பார்க்கும் கஜா புயலின் தாக்கம்!!
யாழில் கஜா புயலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தற்போது பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயல் இன்று பின்னிரவு...
சீரற்ற வானிலையால் வடக்கின் சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!!
சீரற்ற வானிலையால் வடக்கின் சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்விப் பணிப்பாளர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.
காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகளை நடாத்த வேண்டாமென பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகின்றது : எவ்வளவு தெரியுமா?
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார்.
அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் டீசலுக்கான...
இலங்கையை அண்மிக்கும் அபாயரமான கஜா புயல் : வடக்கு மக்கள் அவதானம்!!
மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் மேலும் வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த திணைக்களம் இன்று...
நாடாளுமன்றத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர்? வெளியான அதிர்ச்சித் தகவல்!!
நாடாளுமன்றத்திற்குள் கத்தி கொண்டு சென்ற உறுப்பினர் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும கூடிய கத்தியுடன் தாக்க முயற்சி செய்துள்ளார்.
ஆக்கிரோஷமான முறையில் மஹிந்த...