கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து இன்று நண்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 45 - 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் சடலமே...
தங்கம் வாங்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!
தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தர முத்திரையுடனான தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யுமாறு...
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார்? சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்!!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என சர்ச்சைக்குரிய ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய...
விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி!!
கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.
கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற...
மலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை?
விமானம் ஒன்றுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் இன்றைய தினம் அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்திற்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அவரது...
இலங்கையில் திடீரென நில அதிர்வு : வீடுகள் சேதம்!!
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஹட்டன் - டிக்கோயா, தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது 24 வீடுகள் கொண்ட தொடர் லய...
கொழும்பிலுள்ள தொடர்மாடிக்கு ஆபத்து : உடனடியாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!!
கொழும்பு - 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளமையினால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டுத் தொகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி...
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு படுகடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது...
விமான பயணிகளுக்கு எச்சரிக்கை : உங்களுக்கும் இந்தநிலை ஏற்படலாம்!!
பிரான்சிலிருந்து அமெரிக்கா சென்ற வானூர்தியில் சாப்பிடுவதற்குக் கொடுத்த அப்பிளை கைப்பையில் கொண்டு சென்ற பெண்ணுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு கிரிஸ்டன் டேட்லாக் என்பவர் எடெல்டா ஏர்லைன்ஸ் வானூர்தியில் பயணித்துள்ளார். வானூர்தி தரையிறக்கப்பட்டது. இதையடுத்து...
பூநகரியில் கோர விபத்து : ஒருவர் பரிதாபமாகப் பலி!!
கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி நல்லூர் வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது...
அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் எச்சரிக்கை!!
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளமை அரசியல்...
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பாரிய நெருக்கடி!!
டொலருக்கான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை அடைந்தது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, ஒரு டொலருக்கான ரூபாவின் விற்பனை பெறுமதி 159 ரூபா 04...
கொழும்பில் பெற்றொர் : யாழில் தூக்கில் தொங்கிய மகன் – கொலையா தற்கொலையா?
யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவரின் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் வைத்தியசாலை வைத்தியர்கள்...
யாழ். மாணவன் சாதனை : 32 வருட சாதனையும் முறியடிப்பு!!
கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ். மாணவன் சாதனை படைத்துள்ளார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ.பவித்ரன் என்ற மாணவன் கோலூன்றி பாய்தல் போட்டியில்...
இலங்கையை நெருங்கும் ஆபத்து : கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கிராமம்!!
புத்தளம் பகுதியை அண்மித்த கிராமம் ஒன்று கடலுக்குள் முழுமையாக மூழ்கும் ஆபாயத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிகட்டுவ - கருக்குப்பனை கிராமம்...
கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை!!
வலி நிவாரணி என்ற போர்வையில் 800 போதை மாத்திரைகளுடன் கைதாகிய ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...