இலங்கை செய்திகள்

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு : பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. கட்சியின் முன்னேற்றத்திற்காக பதவியை துறக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சமகால...

இலங்கை வந்த பாரிய விமானம் : ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

  உலகின் மிகப் பெரிய விமானமான என்டநோவ் 225 என்ற சரக்கு விமானம் நேற்று இலங்கையில் தரையிறங்கியது. விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டது. என்டநோவ் 225 என விமானத்தினால்...

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்!!

  சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு பிரபல தென்னிந்திய நடிகர் சுபு (பஞ்சு சுபு) தமிழகத்திலிருந்து இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்பம் சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு, நுவரெலியாவில் வசந்த...

சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய பிரதி அமைச்சர் : நெகிழ்ச்சியான சம்பவம்!!

கம்பஹா - கனேமுல்ல பகுதியில் சந்தலி சமோத்யா சத்சரணி என்ற பாடசாலை மாணவி கல்வி பயில கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடாக பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க...

இலங்கையில் முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த பெண்ணின் நிலை!!

இலங்கையில் முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைகள் மேற்கொண்ட பெண் 10 மாதங்களின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை...

இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி!!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக...

கொழும்பு புறநகர் பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம் : பலர் பலி மேலும் சிலர் கவலைக்கிடம்!!

ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில்...

இலங்கையில் நடந்த கொடுமை : தண்டனைக்காக மனு கொடுத்த இலங்கை அகதியின் அவலநிலை!!

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்காக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத்தருமாறு இலங்கை அகதி ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். இலங்கையிலுள்ள வயதான தன் தந்தையுடன் இறுதிக்காலத்தை கழிக்க இலங்கை செல்ல...

கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற கோர சம்பவம்!!

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால்...

யாழில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 7 பிள்ளைகளின் தாயார் எடுத்த தவறான முடிவு!!

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயார் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 57 வயதடைய சோதிலிங்கம் சாந்தகுமாரி என்பவரே...

தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு : தமிழ் மக்கள் கவலை!!

  முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர். தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள்...

மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை : சடலமாக மீட்பு!!

  மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போன 71 வயதாகிய மனுவேல்...

பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : நெருக்கடியில் இலங்கை!!

நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய நாட்டவர்களை துன்புறுத்தியதாக கூறுப்படும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபையின் இயக்குனர்...

வெளிநாட்டு சென்று ஆபத்தான நிலையில் இலங்கை திரும்பிய பெண்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் கண்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஞானவத்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இந்த...

சவுதி அரேபியாவின் திடீர் முடிவு : வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சி!!

சவுதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சவுதி மக்களுக்கு...

அதிகரிக்கின்றது தங்கத்தின் விலை : இலங்கையில் தங்கத்திற்கு தீர்வை வரி அதிகரிப்பு!!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரியை அறவிட...