இலங்கை செய்திகள்

11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 லட்சம் மக்கள் பரிதவிப்பு!!

இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 லட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை...

யாழில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி!!

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது. ஜீ.எம். சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் செய்த மனதை நெகிழவைக்கும் கைமாறு!!

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு யாரும் எதிர்பாராத உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார். தன்னுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு...

இரட்டை குழந்தைகளில் ஒருவரின் உயிரைப் பறித்த புட்டிப்பால்!!

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் புட்டிப்பால் புரைக்கேறியதில் ஆறு மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இரட்டையர்களில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு...

காலநிலை தொடர்பான விசேட அறிவித்தல்!!

இலங்கையில் இன்று நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின்...

திருமணத்திற்குச் சென்ற மூவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாகப் பலி!!

அத்துருவெலை - கிரிஉல பகுதியில் மூவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இரவு அப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஒருவர், அங்கு பலகைகளைக் கொண்டு மூடி...

நீதிபதி இளஞ்செழியனுக்கு விஷேட அதிரடிப் படையினர் அதியுச்ச பாதுகாப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும்...

உயிரிழந்தவரின் காலினை உயிருள்ளவரின் காலுடன் பொருத்தி சாதனை படைத்த தமிழ் மருத்துவர்!!

  உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி இலங்கையில் தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டு சாதனை...

தந்தையுடன் வயலுக்கு சென்ற 4 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

சூரியவெவ - விஹாரகல பகுதியில் 4 வயது சிறுவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே...

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக்...

வெளிநாடொன்றில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்!!

  தென் கொரியாவில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கையர் நாடு திரும்பியுள்ளார். ஹசலக மினிபே நிமலசிறி பண்டார என்பவரே இன்று காலை கட்டுநாயக்க விமான...

அதிரடியாக கொலன்னாவையை கைப்பற்றிய இராணுவம்!!

ஒபேசேகர புர பிரதேசத்தின் நுழைவாயில் ஒன்றின் ஊடாக இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு பிரிவு தற்போது கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதிக்குள் நுழைந்துள்ளனர். தற்போது எண்ணெய் களஞ்சியத்தை முழுமையான பகுதியின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து...

நீதிபதி இளஞ்செழியனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

துணிச்சல் மிகு நீதிபதி என்னும் பெயரை சம்பாதித்துக் கொண்டவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். செம்மணிப் படுகொலை வழக்கு அவரின் துணிச்சலான செயற்பாட்டை புடம்போட்டுக் காட்டியிருந்தது. வடக்கில் வன்முறைச் சம்பவங்களும், அடிதடிகளும் கட்டுக்கடங்காமல் சென்று...

வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம்...

வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்ப்பாய...

வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு : சிறுமியால் கொழும்பில் சிக்கினார்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில்...