இலங்கை செய்திகள்

இலங்கையின் வறுமைக்கு போதைப் பொருள் பாவனையே பிரதான காரணம்!!

இலங்­கையின் வறு­மைக்கு போதைப்­பொருள் பாவ­னையே பிர­தான கார­ண­மாகும் .இந்த நிலை­மையே உலக நாடு­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது. எனவே அனைத்து பௌத்த நாடு­க­ளையும் உள்­ள­டக்­கிய சர்­வ­தேச பௌத்த வலை­ய­மைப்பு ஒன்றை கண்டி பிர­க­டனம் ஊடாக உரு­வாக்­கப்­ப­டும்...

இலங்­கை­யிடம் உதவி கோரும் மியன்மார்!!

மியன்மார் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதே எமக்­குள்ள பிர­தான சவா­லாகும். ஆகவே பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை ஒத்­து­ழைக்க வேண்டும். அத்­துடன் இலங்­கையின் கண்டி மாந­க­ரத்தை பார்ப்­ப­தற்கு நான் ஆவ­லாக உள்ளேன் என...

இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு போராடியவர்கள் கைது!!

இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக...

WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த...

முல்லைத்தீவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர்...

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசௌகரிப்படுத்த இடமளிக்கப்படாது : ருவான் விஜேவர்தன!!

வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும்...

உலகின் பலமான கடவுச்சீட்டு : முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!!

2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது. 91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் மற்றும் சிங்கப்பூர் அந்த பட்டியலில் உலகின்...

கேக் துண்டால் உயிரிழந்த சிறுவன்!!

கேக் துண்டு ஒன்று அடைத்து, 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை - தெனியாய பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன், கேக் துண்டொன்றை...

உலக மக்களை வியக்க வைத்த இலங்கையர் : அவுஸ்திரேலியாவில் செய்த சாதனை!!

  இலங்கையில் வாழ்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமடைந்துள்ளதுடன் அனைவராலும் கவரப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. சிக்காகோவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் சமயல் நிபுணரான ரேய் சில்வாவே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார். நிகரில்லா அழகு...

முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட விதிமுறை!!

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 9.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பதில் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ருவன் பிரேமவீர தெரிவித்தார். நீர் உட்புகாத வகையில் பொலித்தீனால்...

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள கெளரவம்!!

கனடாவில் கவுன்சிலராக பதவி வகிக்கும் இலங்கை தமிழர் அதிகாரப்பூர்வ தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார். கனடாவை சேர்ந்தவர் நீதன் ஷான் (39) இலங்கை தமிழரான இவர் கடந்த 1995ல்...

வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் : இலங்கைப் பெண் மரணம்!!

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார். முள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி...

ஊர்காரர்கள் கைவிட்ட சடலத்தை பாதுகாத்த நாய்!!

கலகா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் தோட்ட மணிக்கட்டி பிரிவில் குளவி தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்காமல் அதனை சில மணிநேரம் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் சடலத்தைக்கொண்டு நேற்றைய தினம்...

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு : 2 நாட்களாக மயங்கி காணப்பட்ட மனைவி!!

அத்­து­ரு­கி­ரிய ஹோகந்­தர ரத்­னா­ராம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுசந்த டி சில்வா மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ­ரது மனைவி மயங்கி கிடந்த­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு ஹோகந்­தர...

கடுமையான வறட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில்...