3 வயதில் திருமணம்… எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர் : ஒரு பெண்ணின் வேதனை!!

வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot...

மிகவும் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார் : கண்ணீரோடு புகார் அளிக்க வந்த கல்லூரி மாணவி!!

தமிழகத்தில் பல்கலைகழக உளவியல் துறை தலைவர் ஆபாசமாக பேசியதாக கூறி இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில்...

தமிழரின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!!

  மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு...

பாரிசில் தீவிரவாத தாக்குதல் : ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிசின் ஒபெரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச்...

வவுனியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று (13.05.2018) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

முகநூல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!

மிடியாகொட பிரதேசத்தில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 இற்கும் அதிகமானோர் முகநூல் மூலமாக...

13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தது எதனால் : காரணம் வெளியானது!!

இந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே நடந்ததாக கூறப்பட்டதால், எப்படி சம்மதித்தார்கள்...

13 வயது சிறுவன் கொடூரமாக கொலை : பதறவைக்கும் காரணம்!!

இந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. இவர் மகன் ஜெய்னம் ஷா (13). கடந்த...

அந்த பெண்ணை கல்யாணம் செய்யமாட்டேன் : விரக்தியில் இளைஞர் செய்த விபரீத செயல்!!

திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து...

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி : பிக்குவின் அட்டகாசம்!!

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரான...

மைத்திரியின் மகளின் அதிரடி செயற்பாடு : வியந்து போன குடும்பம்!!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறன. குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேன வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஹிங்குரங்கொட...

வவுனியாவில் வடிகால் சீரமைப்புப் பணிகள் மந்த கதியில் : மக்கள் விசனம்!!

வவுனியாவில் கால்வாய், வடிகால்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பணிகள் மந்த நிலையில் இடம்பெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருவின்...

வவுனியாவில் காணாற்போன உறவுகள் போராட்டம் : விஜய் ரசிகர்களும் ஆதரவு தெரிவிப்பு!!

வவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டம் இன்றுடன் 444ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் காணாமற்போன உறவுகள் தமது பிள்ளைகளைத்தேடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீதியிலிருந்து சூழற்ச்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று...

தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கதி!!

பசறை - தெமவெலகம பிரதேசத்தில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான மாணவி உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெதவெலகம பாடசாலையில் 5ஆம் தரத்தில் பயின்று வந்த ரஸ்மிதா ரஸ்மீதாரா...

கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா?

நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது. ஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே...

கொழும்பு பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நாட்டாமை!!

கொழும்பு, புறக்கோட்டையில் நாட்டாமையாக செயற்பட்ட நபரை கைது செய்த பொலிஸார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டாமையாக செயற்பட்ட நபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு...