இலங்கை இளைஞருக்கு திருமண முயற்சி : ஐரோப்பாவில் தற்கொலைக்கு முயன்ற சிறுமி!!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமி ஒருவரே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இத்தாலியின் Lecce பகுதியில் வாழும் 14...
விக்னேஸ்வரனின் இடத்தை நிரப்ப நான் தயார் : மாவை சேனாதிராஜா!!
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
11 வருட காதல் : கோமாவிற்கு சென்ற காதலி : சுயநலமற்ற காதலை நிரூபித்த காதலன்!!
காதல் என்ற ஒற்றைப்புள்ளியில்தான் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. தன் குடும்பம், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என இப்படி யாரோ ஒருவரின் மீது நாம் கொண்டிருக்கும் காதல் தான் நம் இலக்கை நோக்கி நம்மை அனுதினமும்...
வவுனியா யுவதி விபத்தில் மரணம் : காதலன் கைது : அதிர்ச்சி சம்பவம்!!
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த...
வவுனியாவில் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒன்றுகூடல்!!
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று சமூக ஆர்வலர் அருள்நாதன் நிருசா தலைமையில் இன்று (12.05) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
மூவின மக்களும் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கிடையில் பரஸ்பர...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி : சுற்றுலா சென்ற போது கோர விபத்து!!
தமிழகத்தில் கார்கள் மோதிக்கொண்டதில், கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன்(36). இவரது மனைவி லட்சுமி,...
4 மாத குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!!
இந்தியாவில் நான்கு மாத பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கடந்த மாதம் 20ம் திகதி...
விடுதியில் பெண் கழுத்தறுத்து கொலை : இளைஞர் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!
தமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி என்ற...
திருகோணமலையில் சிறுவனை தும்புத்தடியால் தாக்கிய நபருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை!!
16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம்...
மோட்டார் சைக்கிளில் கணவனுடன் பயணித்த பெண் பலி!!
சம்பூர் - கட்டைபரிச்சான் பாலத்தருகில் மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
இளைஞரின் விபரீத ஆசை : பெண் வேடமிட்டு பேரூந்தில் பயணம் : தர்ம அடி போட்ட பொதுமக்கள்!!
பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி...
ஆணாய் மாறிய பெண்ணும் பெண்ணாய் மாறிய ஆணும் காதல் திருமணம் : சுவாரஸ்ய சம்பவம்!!
கேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக...
23 வயது பெண்ணுடன் 13 வயது சிறுவனுக்கு நடந்த திருமணம் : வைரலாகும் வீடியோ!!
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக வருகிறது. காதல் எப்போ எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது தான். ஆனால் இது காதலா?
ஆந்திர...
யாழ்ப்பாணத்தில் விபத்து : இரு இளைஞர்கள் படுகாயம்!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே...
யாழ். நகர் பகுதியில் வர்த்தகர் கடத்தல்!!
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்...
முல்லைத்தீவில் இறந்த மனைவிக்காக கணவனின் செயற்பாடு : பலரின் கண்களில் கண்ணீர்!!
முல்லைத்தீவில் கணவன் ஒருவரின் செயற்பாடு பலரின் இதயங்களை கனக்க செய்துள்ளது. இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர், தனது...