தன் உயிரை விட்டு தங்கையின் உயிரைக் காப்பாற்றிய சகோதரி : மனதை உருக்கும் சம்பவம்!!

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரிய அரசு நிகழ்த்திய இராசாயன தாக்குதலில், தன் உயிரைக் கொடுத்து தங்கை உயிரைக் காப்பாற்றிய சகோதரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது. சிரியாவில் அதிபர்...

தற்கொலை செய்த இளம் தம்பதி : வெளியிட்ட உருக்கமான வீடியோ!!

இந்தியாவில் இளம் தம்பதி ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது சம்மந்தமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் பன்சல். இவர் மனைவி டிம்பிள். தம்பதிக்கு...

எங்களின் குழந்தைப் பருவத்தை கொல்கின்றார்கள் : சிறுவனின் உருக்கமான வீடியோ!!

சிரியாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை, சிரிய சிறுவன் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில், கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித்...

லொட்டரியில் விழுந்த £4 மில்லியன் பரிசு : ஆளே மாறி போன திருநங்கை!!

பிரித்தானியாவில் திருநங்கை ஒருவருக்கு லொட்டரியில் £4 மில்லியன் பணம் பரிசு விழுந்துள்ள நிலையில் அந்த பணத்தின் மூலம் பல அழகு சிகிச்சைகள் மேற்கொண்டு அழகாக மாறியுள்ளார். ஹல் நகரை சேர்ந்தவர் மெல்லிசா எடி (57),...

பச்சிளம் குழந்தையை கொன்று சடலத்துடன் ஷொப்பிங் சென்ற இளம்!!

  அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை கொன்று அதன் சடலத்துடன் ஷொப்பிங் சென்ற இளம் தாயாருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்தவர் டியோனா ரோட்ரிக்ஸ். இவரே 4 ஆண்டுகளுக்கு முன்னர் தமக்கு பிறந்த...

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : நீதிவிசாரணைக்கு உத்தரவிட்ட துபாய்!!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குளியலறை தொட்டியில் தவறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் துபாய் பொலிசார் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பால் இறந்ததாக தகவல்...

ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்கிறேன் : பாலியல் வன்கொடுமையில் சிக்கிய நபரின் உருக்கமான வரிகள்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் தான் உயிர் வாழ்ந்து வருகிறேன் என பாலியல் வன்கொடுமையில் சிக்கி மீண்டு வந்த ஹரிஷ் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஸ்ரீதேவி(54) கடந்த சனிக்கிழமை...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு!!

வவுனியா ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையில் இன்று (26.02.2018) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த...

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம் : உயிரிழப்புக்கான காரணம் வெளியானது!!

நடிகை ஸ்ரீதேவி மது போதையில் இருந்தபோது குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என செய்திகள்...

வவுனியாவில் வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

  வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக இன்று (26.02) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து வசதியற்ற நான்கு மாணவர்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து...

வவுனியாவில் வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!!

  'தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்' என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி...

கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவரை காணவில்லை!!

பதுளை மஹியங்கனை பிரதான வீதியின் வியானா கால்வாயில் காரொன்று வீழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார். இன்று காலை பண்டாரவளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காரில் பயணித்த...

இரண்டு மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை!!

அம்பாறையில் இரண்டு மாணவர்களுடன் ஒரு பாடசாலை இயங்குகின்றது. அம்பாறை கல்வி வலயத்திலுள்ள 103 பாடசாலைகளில் ஒரே ஒரு தமிழ் பாடசாலையாக அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் விளங்குகின்றது. அம்பாறை தமிழ் மாகாவித்தியாலயம் 1954 ஆம்...

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பயணிக்க முடியாத அவல நிலை!!

  வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் அப்பாலமூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடய அபாய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் : பயணிகள் பாதிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உரிய நேரத்தில் பயணத்தை...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரணத்தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக விலைகுறைந்து கொண்டே போகின்றது. கடந்த வாரம் 22...