நித்தியானந்தாவை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!!

நித்தியானந்தாவை எந்த வழக்கில் இருந்தும் விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆரத்திராவ் என்ற பெண்ணை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக நித்தியானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது கர்நாடக...

இந்தியா சென்ற கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா : கொந்தளிக்கும் விமர்சகர்கள்!!

குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர்...

கணவரை கொன்ற மனைவி : 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 40), கட்டிட தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும்...

இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

சென்னையில் இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி...

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன. பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது. தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்...

6 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவருக்கு 4 மரணதண்டனை!!

பாகிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த இம்ரான் அலி (24) என்பவருக்கு நான்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி லாகூரின்...

திருமணமாகி 2 நாட்களில் முன்னாள் காதலனால் கணவன் படுகொலை!!

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம்...

யாழில் தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு!!

யாழ். மானிப்பாய், கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவருடைய சடலமொன்று இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த த.இரத்தினதேவி எனும் 74 வயதுடையே மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட...

மூன்றாவது திருமணம் செய்த இம்ரான் கான்!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி...

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட...

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை : 2 வருடங்கள் கடந்தும் நீதியில்லை!!

ஹரிஸ்ணவி பாலியல்படுகொலை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் என தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி எனது...

குவைத்தில் இலங்கைப் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

  இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குவைத் Rabya பகுதியில் பணி செய்த குறித்த பெண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உள்துறை அமைச்சிற்கு தகவல்...

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கையின் இளம் கண்டு பிடிப்பாளர்!!

  மட்டக்களப்பு - ஏறாவூர் நகரைச் சேர்ந்த மிருக வைத்தியரான சர்ஜுன் ஹாபிஸ் என்பவருக்கு அமெரிக்காவில் 'இளம் ஆராய்ச்சியாளர்' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர், ஓடாவியார் வீதியை வசிப்பிடமாக கொண்ட மிருக வைத்தியர் சர்ஜுன்,...

200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : கோர விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!!

  ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை...

சாதிக்க வேண்டிய மாணவன் கடலில் மூழ்கி சடலமான சோகம்!!

  மட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கி நேற்றைய தினம் 16 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச் சென்ற வேளை மாணவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் 16 வயதுடைய ராஜா...

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்!!

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு...