சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!!

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைப்பதிவுகள், மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள்...

வவுனியாவில் 72 வீத வாக்குப்பதிவு :  இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள்!!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு...

முதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!!

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதலாவது தடவையாக தனது வாக்குப்...

வவுனியாவில் ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் : அரசாங்க அதிபர்!!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு...

வாக்களிப்பில் மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி!!

  உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாக்கினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி சிறிசேன தனது கட்சி சார்பாக வாக்குகளை பதிவு செய்துள்ளார். பொலன்னறுவை ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில்...

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி : நீதிமன்றம் அதிரடி!!

கனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கைகையைச் சேர்ந்தவர் சிவலோகநாதன் தனபாலசிங்கம். இவர் கடந்த 2007ஆம்...

வவுனியாவில் தமிழரசுக்கட்சி பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்!!

வவுனியா கற்குளியைச் சேர்ந்த தமிழரசுக்கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று (10.02.2018) இடம்பெற்றுள்ளது. இச்சம்வம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த பெண் வேட்பாளர்.. தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு...

சுவிஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனின் விபரம் வெளியானது!!

  சுவிஸ்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்து. சுவிஸ்சலாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன்கிழமை 20 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட...

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது!!

  வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு...

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு!!

  வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா...

பொய் வழக்கு தொடுத்தவர்களை மாட்டி விட்ட சமூக ஊடகம்!!

  ஹோட்டலில் உண்ட உணவினால் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி ஹோட்டல் நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடுத்தவர்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படங்களால் சிக்கிக் கொண்டார்கள். 38 வயது Leon Roberts மற்றும் Jade 27 வயது Muzoka ஆகிய இருவரும்...

குழந்தை பிறந்து 4 மணிநேரம் : கையில் பிஞ்சுக் குழந்தையுடன் பரீட்சை எழுதிய பெண்!!

பீகாரில் குழந்தை பிறந்த நான்கு மணிநேரத்தில் கையில் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது. பீகாரை சேர்ந்த பெண் பபிதா குமாரி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இவருக்கு திருமணம் ஆன...

ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராம மக்கள்: எப்படி தெரியுமா?

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும், ராணுவத்தினரால் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் போம்ஜா, இந்திய- சீன எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கடந்த 5...

புறாவுக்காக 2 வயதுச் சிறுவனை அடித்தே கொன்ற சிறுவன்!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கூண்டிலிருந்து புறாவை வெளியே விட்டதால், 2 வயது குழந்தையைக் பக்கத்து வீட்டு சிறுவனே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவன்லாளியைச் சேர்ந்தவர்கள் பசவராஜ் வெங்கம்மா...

மீன் குழம்பு வைக்கவில்லை: கணவன்- மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலை!!

தமிழகத்தில் மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் உஸ்மான் அலி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், சொந்தமாக 2 லாரிகள்...

ஒரு வயதுக் குழந்தையை கழுத்தறுத்து கொன்ற கொடூரத் தாய் : தந்தை கதறல்!!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர், அழுதுகொண்டிருந்த தனது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள கிராமம் குக்‌ஷி, இங்கு...