இலங்கையின் பொருளாதாரம் பேராபத்தில் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

    நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையானது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஸ்திரமான...

வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் திடீர் மாற்றம்!!

வவுனியா நகரசபையின் நான்கு வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (17.02.2018) காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் குழுவினர் குறித்த முடிவை எடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2018

  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா நகரசபை, பிரதேச சபைகளுக்கு ஒருவரையே தவிசாளராக நியமிக்க வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

தமிழ்த் தேசியக்.கூட்டமைப்பு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் ஒவ்வொரு தவிசாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரியுள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில்...

வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை” நூல் அறிமுக விழா!!

தோழர் சி.கா.செந்திவேல் எழுதிய "வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை" நூல் அறிமுக விழா நாளை (18.02.2018) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் (பிரதேச செயலகம்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் பொதுக்கூட்டமும் பழைய மாணவர் சங்க இணையதள ஆரம்பிப்பும்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் பழைய மாணவர் சங்க இணையதளம் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் எதிர்வரும் 25.02.2018 அன்று பாடசாலையின் ஐயாத்துரை...

வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!

வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.  

எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி : பேஸ்புக்கால் வந்த வினை!!

  பிலிப்பைன்சிற்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி செய்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Liam Cox. இவர் கடந்த சில...

பல் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

கனடாவில், பல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவருக்கு, மருத்துவரின் தவறான சிகிச்சை முறையால் மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2016ஆம் ஆண்டு Amber Athwal எனும் 4 வயது சிறுமி,...

காதலிக்க மறுத்த மாணவியை கொடூரமாக பழிவாங்கிய இளைஞர்!!

  தமிழகத்தில் காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிப்பாண்டி-பேச்சியம்மாள். இவர்களுக்கு சித்திராதேவி(14)...

குழந்தையின் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிய தம்பதி!!

இந்தியாவில் சந்திர கிரகணத்தன்று குழந்தையின் தலையை வெட்டிப் பலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் உப்பிலில் உள்ள வீட்டின் மேல்தளத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்துள்ளது. இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள்...

தங்கையை கூலிப் படை வைத்து கடத்திய அக்கா : சினிமா பாணியில் துரத்தி பிடித்த பொலிசார்!!

தமிழகத்தில் தங்கையை அக்கா கூலிப்படை வைத்து கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் அங்கிருக்கும் நகராட்சியில் பில் கலெக்டராக வேலை...

கண் இமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய டிக்கெட் சோதனையாளர்!!

இந்தியாவில் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியாகவிருந்த நபரை டிக்கெட் சோதனையாளர் காப்பாற்றியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் நேற்று பயணிகளிடம் டிக்கெட் சோதனையாளர் டிக்கெட்...

கணவனை தீர்த்து கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

திருவண்ணாமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள காட்டுப் பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து...

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு விபரம்!!

கடந்த 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிரூபத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் நியமனத்தைப்...

வவுனியாவில் மோட்டார் சைக்கிலில் சென்றவரிடம் ரி 56ரக துப்பாக்கியும் ரவைகளும் மீட்பு!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக...