நடிகை ஶ்ரீதேவி கொல்லப்பட்டார்!!(அதிர்ச்சி வீடியோ)

திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அதன்பின், அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2018!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

எகிப்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 16 பேர் பலி!!

எகிப்தின் வடக்கு Cairo பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 16 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதால் இந்த விபத்து...

புறப்பட்ட விமானத்தில் இருந்து கீழே குதித்த 2 பயணிகள் : அதிர்ச்சி சம்பவம்!!

ஈக்குவடோர் நாட்டில் இருந்து நியூயோ ர்க் செல்லும் விமானத்தில் புறப்பட்ட சில நொடிகளிலேயே பயணிகள் இருவர் வெளியே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈக்குவடோர் நாட்டின் க்வாயேகில் நகரில் அமைந்துள்ள விமான நிலையத்திலேயே குறித்த...

இரத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை : ஸ்ரீதேவியின் மரணத்தால் மறைக்கப்பட்ட கொடுமை!!

  கடந்த மூன்று நாட்களாகவே ஸ்ரீதேவி பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கவனித்து வரும் தமிழக ஊடகங்களுக்கு விழுப்புரம் சம்பவம் நினைவில்லாமல் போனது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 8 வயதுச் சிறுவனை தாக்கிவிட்டு, தாயையும்,...

என்னை காப்பாற்றுங்கள்: கணவர் கொடுமை செய்கின்றார் : வீடியோ வெளியிட்ட பெண் தற்கொலை!!

தனது கணவர் சித்ரவதை செய்வதாகவும், தன்னை காப்பாற்றுமாறு இரத்தக்காயங்களுடன் வீடியோவில் பேசிய பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. கடந்த 25ம் திகதி...

ஸ்ரீதேவி உடலில் கடைசியாக போர்த்தப்பட்ட காஞ்சிபுரம் புடவை : ஏன் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவிக்கு காஞ்சிபுரம் சிவப்பு புடவை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் உடலில் அது கடைசியாக உடுத்தப்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. அழகாக மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டு, அவரின் உடலில்...

என் தம்பியின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீதேவி : பார்வையற்ற நபர் கண்ணீர்!!

ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து பார்வையற்ற ரசிகர் ஒருவர் கடந்த 2 நாட்களாக அவர் வீட்டு வாசலில் காத்திருந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இன்று...

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் : ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் உடல் தகனம்!!

  நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உறவினரின் திருமண நிகழ்வுக்காக டுபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த...

மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!!

ஹோமாகமை விமான வீதி பகுதியில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 43 வயதான நபரும் அவரது 3 வயதான பெண் பிள்ளையுமே...

பொதுமக்களிடம் உதவி கோரும் மூன்று பெண் குழந்தைகளின் தமிழ் பெற்றோர்!!

  ஹட்டன், திம்புல பொலிஸ் பிரிவில் கிறிஸ்டஸ்பார்ம் தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களான தம்பதிக்கு ஒரே நேரத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை வளர்க்க பெற்றோர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இந்த மூன்று குழந்தைகள் கடந்த...

வவுனியாவில் துர்நாற்றம் வீசும் கொல்களம்!!

வவுனியா யாழ். வீதியில் அமைந்துள்ள கொல்களம் எனப்படும் மாடு வெட்டும் இடம் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வவுனியா, யாழ். வீதி, சோயா ஒழுங்கைப் பகுதியில் நகரசபைக்கு...

உயிருடன் கரையொதுங்கிய சிறிய டொல்பின் மீன்!!

மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் சிறிய டொல்பின் மீன் ஒன்று உயிருடன் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீன் இன்று காலை வேளையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த டொல்பின் மீனுடன் புகைப்படம்...

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் தற்கொலை : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது. குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும்...

வவுனியாவில் இளைஞர் ஒருவர் உலக சாதனை முயற்சியில்!!(வீடியோ)

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மின்சார பொருளான பிளக் 'பொய்ன்ற்' ('நீள் மின் இணைப்பு பொருத்தி') தயாரிப்பில்...

வவுனியா குருமன்காட்டு சந்தியில் ரயிலில் மோதுண்டு பெண் தற்கொலை முயற்சி!!(காணொளி)

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள புகையிரதக் கடவையில் இன்று (28.02.2018) மதியம் 12.30 மணியளவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...