தாயின் அன்பு கிடைக்காமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி!!(படங்கள்)

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது. தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு...

ஏலத்திற்கு வருகிறது நீல் ஆம்ஸ்ட்ராங் மண் எடுத்து வந்த பை!!

நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் எடுத்து வந்த ‘பை’ ஜூலை 12 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளது. அந்த பை சுமார் 25 கோடிக்கு மேல் ஏலம் போகும்...

விபத்தில் சிக்கிய சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!(காணொளி)

கார் விபத்தொன்றில் சிக்கிய இரண்டு சிறுமிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. மெண்டி வைட் (42) என்ற பெண் பொப்பி (5) மற்றும் டெய்லர் (1) ஆகிய தனது...

பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள் : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி!!

"பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்" என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம்...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக...

ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை...

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழிப்புணர்வுப் போட்டிகள்!!

  சமூகசேவை அமைச்சின் கீழ் உள்ள முதியோர் செயலகம் அகில இலங்கை ரீதியில் முதியோர் விழிப்புணர்வுச் செயற்பாடாக பாடசாலை மாணவரிடையே கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தவுள்ளது. இதன் ஆரம்ப செயற்பாடாக...

வவுனியாவில் தமிழ் மொழி கற்பிக்கப்படாத தமிழ் மொழி மூல பாடசாலை : மாணவர்கள் குற்றச்சாட்டு!!

  வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலை ஒன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தமிழ்...

வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை!!

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது குறித்து விசேட செவ்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். வடக்கு மாகாணத்தில் இரண்டு...

பொலித்தீனை உட்கொண்டு பரிதாபமாக உயிரிழந்த யானை!!

  பொலன்னறுவை பகுதியில் இன்று காலை உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர். அகற்றப்படுவதற்காக...

யாழ். புங்குடுதீவில் மகனின் புதிய மோட்டார் சைக்கிளால் தாயின் உயிர் பறிபோன சோகம்!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மகனின் மோட்டார் சைக்கிள் மூலம் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று...

பெண்கள் மற்றும் மாணவிகளை வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது!!

மஹரகம பகுதியிலுள்ள பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் நின்று தனது கையடக்க தொலைபேசியில் பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில்...

மகளை 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!

தனது மகளை தொடர்ந்து சுமார் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தைக்கு கடுமையான வேலையுடன் கூடிய 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று இந்த தீர்ப்பை...

35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டியை செலுத்த தடை!!

அண்மைக்காலமாக இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம்...

வவுனியாவில் இயற்கையின் கோர தாண்டவம் : ஐந்து மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதம்!!

  வவுனியாவில் இன்று(24.05.2017) மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினி சூறாவளியில் மரங்கள் முறிந்து விழுந்து வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்...

வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம், முறிந்து விழுந்த மரங்கள்!!(வீடியோ)

  வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில்...