பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசயக்குழந்தை!!

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள்...

சென்னையில் பிரபல விளம்பர மொடல் மாயம்!!

சென்னையில் விளம்பர மொடலும், கதாசிரியையுமான இளம் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகள் ஞானம். சென்னை கேகே நகரில் உள்ள உறவினர் வீட்டில்...

9 ஆண்டுகளாக வெளிநாட்டில் மாட்டிக் கொண்ட பெண் : மீட்டு தர பெற்றோர் கெஞ்சல்!!

  பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிக்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் தங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பெண்ணின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில...

பல இடங்களில் மீண்டும் அடைமழை : உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு, 104 பேரைக் காணவில்லை!!

  நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்களா விரிகுடா கடல்...

இலங்கையில் வெளிநாட்டவர்களின் செயற்பாடு : சமூக வலைத்தளங்களில் பாராட்டு!!

  இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றின் போது வெளிநாட்டவர்களின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஓஹிய பிரதேசத்தில் நேற்று மாலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முறிந்து...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : நாட்டில் சூறாவளி ஏற்படும் அபாயம்!!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால்...

பதினான்கு வயதுச் சிறுவனுக்கு கூரிய ஊசியால் குத்திக் காயம் : பெண் கைது!!

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று இந்தச்...

இலங்கையில் எட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எட்டு 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக...

12 மாவட்டங்களில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!!

டெங்கு நோயின் தாக்கம் 12 மாவட்டங்களில் தீவிரமாகியிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய...

வவுனியா தாண்டிக்குளத்தில் இளைஞன் மீது 15 பேரடங்கிய குழுவினர் தாக்குதல்!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (28.05.2017) பிற்பகல் வீட்டிற்குள் புகுந்த 15 பேரடங்கிய குழுவினர் அங்கிருந்த இளைஞன் மீது சரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...

வவுனியாவில் தொழில் முயற்சியை இனங்காணலுக்கான விழிப்புணர்வு சேவை!!

  தொழில் முயற்சியை இனங்காணலுக்கும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வு சேவை இன்று(28.05.2017) வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இவ் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் திணைக்களங்கள் இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தன. திணைக்களம் மற்றும்...

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி அப்பாத்துரை வினாயகமூர்த்தி காலமானார்!!

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று காலமானார். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, தனது 84 வயதில் இன்றைய தினம் காலமானார். இவர் இலங்கை தமிழ் அரசியல்வாதியும், சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக்...

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டடோருக்கான போட்டியில் அல்- இக்பால் மாணவர்கள் சாதனை!!

  விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் முதலிடம். வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அல் -...

ஆயுதப்போராட்டத்தால் தான் மாகாணசபை உருவாகியுள்ளது : சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!

ஆயுதப்போராட்டத்தால் தான் மாகாணசபை உருவாகியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா, ஓமந்தை, நாவற்குளத்தில் வாழ்ந்த கனகசபை நல்லதம்பியின் (உடையார்) நூற்றாண்டு விழாவும் ஞாபகார்த்த மண்டப திறப்பு விழாவும்...

வவுனியாவில் அமைச்சர் ரிசாட்டை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்!!

  வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (28.05.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சுகாதாரத் தொண்டர்கள் மறித்து தமது நிரந்தர நியமனம்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மரணம்!!

இலங்கையில் இடம்பெற்ற பாரிய வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மண் சரிவு ஒன்றில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று மாலை குறித்த ஐவரின் இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணவர், மனைவி...