கையில் வளர்ந்த காது : செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை!!

  சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு...

பாலியல் தொல்லையால் 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை : கடிதத்தால் வெளியான உண்மை!!

சென்னையில் பாலியல் தொல்லை காரணமாக 14 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி...

தனது காதலை நிரூபிக்க இந்த இளைஞர் செய்ததென்ன தெரியுமா?

  தான் காதலித்து வந்த மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை நான்கு முறை திருமணம் செய்து, தன்னுடைய காதல் புனிதமானது என்பதை இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். இந்திய மேலாண்மை நிறுவனத்தில் படித்து...

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்!!

ஆர்.கே நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற சசிகலா ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளி மற்றும் காய்கறிகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன்...

அமெரிக்காவில் பொலிசாருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

6 வயது சிறுவனை சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மார்க்ஸ்வெல்லி பகுதியில் Chris...

முச்சக்கர வண்டியில் மீட்டர் மற்றும் பற்றுசீட்டு இன்று முதல் கட்டாயம்!!

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிக்காக பின்பற்ற வேண்டிய புதிய பல சட்டத்திட்டங்கள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட 2001/2 இலக்கம் கொண்ட விசேட வர்த்தமானிக்கமைய...

இலங்கையில் வாகனங்கள் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!!

இலங்கையில் வாகனங்களின் பெற்றோல் தாங்கிகளை முற்றாக நிரப்ப வேண்டாம் என்று எரிபொருள் விற்பனை நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையினால் பெற்றோல் தாங்கிகள் வெடிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக உரிய நிறுவனம்...

வீட்டின் மீது மர்ம ஒளி தாக்கி படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!!

தமிழகத்தின் வாணியம்பாடி அருகே வானத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஒளி தாக்கியதில் காயமடைந்த பெண் இன்று மரணமடைந்துள்ளார். வாணியம்பாடி அருகே துரிஞ்சாபுரம் கிராமத்தில் கடந்த 24ஆம் திகதி அதிகாலையில், புவனேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டின்...

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் வீடுடைத்து திருட்டு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (31.03.2017) வீடுடைத்து திருட்டுச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா மகாறம்பைக்குளம் கல்வியற்கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் வீட்டார்கள் திருமண நிகழ்விற்காக நேற்றையதினம் வீட்டினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்....

தனது உதவியாளராக மகள் இவன்காவை நியமிக்கவுள்ள ட்ரம்ப்!!

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் தலைமை உத­வி­யா­ள­ராக அவ­ரது மகள் இவன்கா ட்ரம்பை நிய­மிக்­க­வுள்­ள­தாக ட்ரம்ப் அறி­வித்­துள்ளார். இவன் ­காவின் கண­வ­ரான ஜெரெட் குஷ்னர் ட்ரம்பின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக பதவி வகித்து வரு­கிறார். அரச நிர்­வா­கத்தில் தன்­னு­டைய...

சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்கள் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்குச் சந்­தர்ப்பம்!!

கல்விப் பொதுத் தரா­தர சாத­ரண தரத்தில் சித்­தி­ய­டை­யாத மாண­வர்­க­ளுக்கும் உயர்­த­ரத்தில் கல்வி கற்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­க­வுள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இவ்­ வே­லைத்­திட்­டத்­துக்­க­மை­வாக 26 புதிய கற்கை நெறி பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர்...

என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கத்திய பணிப்பெண் : வீடியோ எடுத்த எஜமானி :அதிர்ச்சி காணொளி!!

தற்கொலை செய்ய முயன்ற தனது வீட்டுப் பணிப்பெண்ணை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதை ஒளிப்பதிவு செய்து இணையதளத்தில் பகிர்ந்த வீட்டு உரிமையாளரான பெண்ணை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு முயன்ற அந்த கறுப்பின பணிப்பெண்,...

மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து, சிசுவின் சடலம் ஒன்று ​நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. இன்று இரவு வாவிக்கரை, மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின்...

74 வயதிலும் விடா முயற்சி : தமிழ் மொழியில் சித்தியடைய போராடும் சிங்கள மூதாட்டி!!

இலங்கையில் அதிக வயதில் பரீட்சை எழுதிய பெண்மணி என்ற பெருமையை அத்தபத்து கல்யாணவத்தி எனும் மூதாட்டி பெற்றுள்ளார். 74 வயதான நாணயக்கார ஹேவா அத்தபத்து கல்யாணவத்தி என்ற மூதாட்டி கடந்த வருடம், க.பொ.த சாதாரண...

மருந்து விஷமானதால் பாடசாலை மாணவன் பலி!!

பாடசாலையில் வழங்கப்பட்ட மருந்தை அருந்தியதால் 2ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று மாத்தறை - பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய மாணவன் வீட்டிற்கு வந்து...

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு!!

வவுனியாவில் இன்று (31.03.2017) பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மகாகச்சக்கொடி செல்லும் வீதியில் இன்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்போது வயல்...